fbpx

#Holiday..!! பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை..!! இந்த மாவட்டத்தில் மட்டும்..!! ஆட்சியர் அதிரடி அறிவிப்பு..!!

திருவாரூர் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள முத்துப்பேட்டை ஜாம்பவான் ஓடை தர்கா கந்தூரி விழாவானது ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த விழாவில் பல்வேறு நிகழ்ச்சிகளோடு தொடர்ந்து 14 நாட்கள் நடைபெறும். உள்ளூர் மக்கள் மட்டுமல்லாமல் வெளியூர்களில் இருந்தும் பலர் இவ்விழாவில் கலந்து கொள்வார்கள்.

#Holiday..!! பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை..!! இந்த மாவட்டத்தில் மட்டும்..!! ஆட்சியர் அதிரடி அறிவிப்பு..!!

இந்நிலையில், திருவாரூரில் முத்துப்பேட்டை கந்தூரி விழாவை முன்னிட்டு அம்மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்ய டிசம்பர் 10ஆம் தேதி பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்கள் செயல்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

Chella

Next Post

9 வயது சிறுமியை கடத்திச் சென்று பலாத்காரம் செய்த சிறுவன்..!! பிளேடால் அறுத்த கொடூரம்..!!

Sun Dec 4 , 2022
9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து பிளேடால் கழுத்தை அறுத்துக் கொலை செய்த வழக்கில் 15 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான். மகாராஷ்டிர மாநிலம் கல்யாண் ரயில் நிலையம் அருகே 9 வயது சிறுமியின் சடலம் அரை நிர்வாண நிலையில், கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து, அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து […]

You May Like