அடேங்கப்பா…!! ஒரு நாளைக்கு 9 ஆர்டர்..!! ’உணவுப் பிரியர் 2022‌’ என்ற பட்டத்தை கொடுத்த Zomato..!!

இந்தியாவில் 2022-ல் அதிக முறை உணவு ஆர்டர் செய்த நபருக்கு Zomato நிறுவனம் நாட்டின் மிகப்பெரிய ’உணவுப் பிரியர் 2022‌’ என்ற பட்டத்தை கொடுத்துள்ளது.


இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான நபர்கள் வீட்டில் உணவு சமைப்பதை விட ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிடுகின்றனர். உணவு ஆர்டர் செய்வதில் Zomato செயலி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒன்றாக இருக்கிறது. இந்நிலையில், Zomato செயலியில் டெல்லியை சேர்ந்த அங்கூர் என்ற நபர் தினந்தோறும் 9 ஆர்டர்கள் வீதம் ஒரு வருடத்திற்கு 3,330 முறை உணவு ஆர்டர் செய்துள்ளார்.

அடேங்கப்பா...!! ஒரு நாளைக்கு 9 ஆர்டர்..!!  ’உணவுப் பிரியர் 2022‌’ என்ற பட்டத்தை கொடுத்த Zomato..!!

இவர்தான் இந்தியாவிலேயே அதிக முறை உணவு ஆர்டர் செய்த நபர் என்ற பெருமையை பெற்றுள்ளார். மேலும்‌, Zomoto-வில் அதிக முறை ஆர்டர் செய்த உணவுகளின் பட்டியலில் பிரியாணி முதலிடத்தில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

CHELLA

Next Post

டி.சி.எஸ். நிறுவன ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!! அனைவருக்கும் ஊதிய உயர்வு..!! வெளியான குட் நியூஸ்..!!

Fri Dec 30 , 2022
டிசிஎஸ் நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் ஊதிய உயர்வு வழங்கப்பட உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் முன்னணி நிறுவனமான TATA குழுமம் பல்வேறு துறைகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அதில், டாடா கன்சல்டன்சி சர்வீஸ் எனப்படும் டி.சி.எஸ். (TCS) என்ற மென்பொருள் நிறுவனமும் அடங்கும். இந்தியாவில் மட்டும் டி.சி.எஸ். நிறுவனத்தில் சுமார் 6 லட்சம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இந்நிலையில், விழா காலத்தை முன்னிட்டு டிசிஎஸ் நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் […]
india tcs reskilling

You May Like