’நான் அந்த மாதிரி படத்துல கூட நடிப்பேன்’..!! நடிகை பிந்து மாதவி ஓபன் டாக்..!!

கதைக்கு அவசியமா இருந்தா நிர்வாணமாக நடிப்பது எனக்கு பிரச்சனை கிடையாது என்று நடிகை பிந்து மாதவி தெரிவித்திருக்கிறார்.


நிர்வாணமாக நடிக்கறதுல என்ன தவறு இருக்கிறது? அப்படியொரு வாய்ப்பு கிடைச்சா நான் நிர்வாணமாக நடிக்கவும் தயார் என்று கூறியிருக்கிறார் நடிகை பிந்து மாதவி. இது கலை தாகமா? பட வாய்ப்பில்லாத காரணத்தால், இயக்குநர்களுக்கு அறைகூவலான்னு எல்லாம் ரசிகர்களே முடிவு பண்ணிக்கோங்க. ஆனா, நடிகை பிந்து மாதவி நிர்வாணமாக நடிக்கவும் தயார்னு சொல்லி இருக்கிறார். விஷயம் அது தான். அவரது இந்த சூடான பேச்சுக்கு அப்புறமா அரை டஜன் கோலிவுட் இயக்குநர்கள், தங்கள் படங்களில் நடிக்க சொல்லி கேட்டிருக்கிறார்களாம்.

’நான் அந்த மாதிரி படத்துல கூட நடிப்பேன்’..!! நடிகை பிந்து மாதவி ஓபன் டாக்..!!

தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் நடித்து வந்தவருக்கு ஒரு கட்டத்தில் வாய்ப்புகள் குறைய துவங்கியதும் அதே வேகத்தில் தமிழ் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார். பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று வந்த பிறகு மீண்டும் பிந்து மாதவியின் இரண்டாம் இன்னிங்ஸ் ஆட்டம் துவங்கியிருக்கிறது. ‘யாருக்கும் அஞ்சேல்’ ‘மாயன்’, ‘பகைவனுக்கு அருள்வாய்’ என கைகளில் படங்கள் இருக்கிற நிலையில், தெலுங்கு பிக்பாஸில் கலந்துக் கொண்டு டைட்டில் வின்னராகவும் தேர்வாகியுள்ளார். ‘அந்த கண்ணு தான்’ என்று தமிழ் சினிமாவில் ‘பொக்கிஷம்’ படத்தில் அறிமுகமான போதே ரசிகர்களை அட்ராக்ட் செய்து தன் வசப்படுத்தியவர் நடிகை பிந்து மாதவி. அதன் பின்னர் கே.டி.பில்லா கில்லாடி ரங்கா, கழுகு, வெப்பம், சவாலே சமாளி, வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், பசங்க 2 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இப்போ பட வாய்ப்புகள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததால், காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. வயசிருக்கும் போதே வலம் வந்துருன்னு யாரோ அட்வைஸ் பண்ணியிருப்பாங்க போல.. செம தூக்கலா போட்டோஷூட் செய்து, அவ்வப்போது ரசிகர்களை சூடேற்றி வருகிறார். கதைக்கு அவசியமா இருந்தா நிர்வாணமாக நடிப்பது எனக்கு பிரச்சனை கிடையாது. நிச்சயமா நிர்வாணமாகவும் நடிப்பேன் என்று கூறியிருக்கிறார்.

CHELLA

Next Post

தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இளைஞருக்கு அதிர்ச்சி கொடுத்த இளம் பெண்….! உத்தரப்பிரதேசத்தில் பரபரப்பு….!

Tue Feb 7 , 2023
நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக பல்வேறு பாலியல் சீண்டல் சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருகின்றனர். இதனை மாநில அரசுகள் கண்காணித்து அதற்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று சொல்லப்பட்டாலும், அது உண்மை இல்லை என்று பொதுமக்கள் நினைக்கிறார்கள். அந்த அளவிற்கு நாளுக்கு நாள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் அதிகரித்து வருகின்றன.அந்த வகையில், உத்தர பிரதேச மாநிலம் மீரட் நகரில் உள்ள தரவுலா என்ற […]
UP Lips

You May Like