fbpx

ரயில் பயணிகளுக்கு ஷாக்கிங் நியூஸ்..!! இனி இதற்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்..!!

ரயிலில் பயணிக்கும்போது இனி நீங்கள் உணவு ஆர்டர் செய்தால், கூடுதல் பணம் செலுத்த வேண்டியிருக்கும். ஆம், ரயில்வே உணவுப்பொருட்களின் விலையை அதிகரித்துள்ளது. அதன்படி, இனி மக்கள் ரயில்வேயில் விலையுயர்ந்த (indian railways food price list) உணவுகளை மட்டுமே பெற முடியும். இந்த விலை உயர்வானது ரொட்டி முதல் தேநீர் வரை என அனைத்திலும் பொருந்தும். ரயில்வே உணவு மெனுவில் மேலும் பல்வேறு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக IRCTC தெரிவித்துள்ளது. இதனால் தான் ரயில் உணவின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதே நேரம் ரயிலின் பேண்ட்ரி காரில் காணப்படும் சாதாரண உணவுகளின் விலையில் எந்த மாற்றமும் இல்லை என IRCTC விளக்கம் அளித்துள்ளது.

ரொட்டி 3 ரூபாயிலிருந்து 10 ரூபாயாக உயர்வு, சாண்ட்விச் ரூ.15 -ரூ.25 வரை உயர்வு, மசாலா தோசை 40 ரூபாயிலிருந்து 50 ரூபாயாக உயர்வு, பிரட்பக்கோடா 10 ரூபாயிலிருந்து 15 ரூபாயாக உயர்வு, ஆலுபோண்டா 7 ரூபாயிலிருந்து 10 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

Chella

Next Post

விஷால் நடிக்கும் படப்பிடிப்பு தளத்தில் பயங்கர விபத்து..!! பதைபதைக்கும் வைரல் வீடியோ..!!

Wed Feb 22 , 2023
விஷால் நடித்து வரும் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் திடீரென விபத்து ஏற்பட்டது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் விஷால் ‘மார்க் ஆண்டனி’ என்ற திரைப்படத்தில் நடத்தி வருகிறார். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ரித்து வர்மாவும் வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடிக்கின்றனர். தமிழ், மலையாளம், தெலங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு ஈவிபி பிலிம் சிட்டி ஸ்டூடியோவில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்றிரவு […]
விஷால் நடிக்கும் படப்பிடிப்பு தளத்தில் பயங்கர விபத்து..!! பதைபதைக்கும் வைரல் வீடியோ..!!

You May Like