fbpx

உடலுறவு கொள்ள மறுத்த மனைவி..!! பிறப்புறுப்பில் கடுமையாக தாக்கி கொடூரமாக கொன்ற கணவன்..!!

உடலுறவு கொள்ள மறுத்த மனைவியை, கணவனே கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் ஜாஷ்பூரில் பகுதியில் வசித்து வருபவர் ஷங்கர் ராம். இவரது மனைவி ஆஷா பாய். இந்நிலையில், நேற்று ஷங்கர் குடிபோதையில், தன்னுடைய மனைவி ஆஷாவிடம் உடலுறவு கொள்ளுமாறு கூறியுள்ளார். இதற்கு ஆஷா மறுப்பு தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே இந்த தம்பதிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஆஷா கிணற்றில் குதித்துள்ளார். இதையடுத்து, அவரது கணவரும் கிணற்றில் குதித்து அவரை காப்பாற்றினார். கிணற்றில் இருந்து வெளியே எடுத்தவுடன் அவர்களுக்குள் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த வாக்குவாதத்தில் மிகவும் கடுப்பான ஷங்கர் மனைவி என்று கூட பார்க்காமல் ஆஷாவின் அந்தரங்க உறுப்பை தாக்கி கொடூரமாக கொலை செய்துள்ளார். கொலை செய்துவிட்டு இரவு முழுவதும் ஆஷாவின் உடல் அருகே அமர்ந்திருந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சங்கரை கைது செய்தனர். உடலுறவுக்கு ஒற்றுக்கொள்ளாத மனைவியை கணவனே கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

வேகமெடுக்கும் கொரோனா..!! முதியவர்கள், கர்ப்பிணி பெண்களுக்கு முக்கிய எச்சரிக்கை..!!

Wed Apr 19 , 2023
இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், நெரிசலான இடங்களை தவிர்க்குமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் பரவி வரும் கொரோனா வைரஸ் பற்றி பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. லேசான அறிகுறிகள் இருப்பது அறியப்பட்டாலும், உடனடியாக அதற்குரிய சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக வயதானவர்கள் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பவர்கள் இதை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மாநிலத்தில் […]

You May Like