அடுத்த 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

கடந்த சில தினங்களாகவே வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர தயங்குகின்றனர்.  இந்நிலையில் தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்து உள்ளது. 


தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

1newsnationuser5

Next Post

தமிழ்நாட்டில் கள் இறக்க அனுமதியா..? அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சொன்ன சூசக பதில்..!!

Thu May 25 , 2023
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சர்வதேச சிறுதானிய கருத்தரங்கு மற்றும் கண்காட்சி நேற்று தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்துகொண்டார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”விவசாயிகளுக்கு அதிக லாபம் தரக்கூடிய சிறுதானியங்களை கண்டுபிடிக்க ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 10 லட்சம் ஏக்கர் பரப்பில் சிறுதானியங்கள் பயிர் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், தென்னை விவசாயிகளுக்கு கள் இறக்க அனுமதி என்பது இப்போதைக்கு இல்லை என்றும் […]
Kallu

You May Like