பயங்கரம்…! ஒடிசாவில் மொத்தம் 11 ரயில் பெட்டிகள் தடம் புரண்டது….! முழு விவரம்…

கோரமண்டல்‌ ரயிலின்‌ எஞ்சின்‌ மற்றும்‌ 11 பெட்டிகள்‌ தடம்‌ புரண்டுள்ளதாக ரயில்வே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கொல்கத்தாவில்‌ இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல்‌ விரைவு ரயில்‌, ஒடிசா மாநிலம்‌ பாஹனாகநகர்‌ அருகே விபத்துக்குள்ளானதில்‌ 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். விபத்தில்‌ 900-க்கும்‌ மேற்பட்டவர்கள்‌ படுகாயம்‌ அடைந்த நிலையில்‌ மருத்துவமனையில்‌ தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்‌.


கோரமண்டல்‌ ரயிலின்‌ எஞ்சின்‌ மற்றும்‌ 11 பெட்டிகள்‌ தடம்‌ புரண்டுள்ளதாக ரயில்வே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ரயிலின்‌ A1, A2, H1, B2, B3, B4, B5, B6, B7, B8, B9 ஆகிய பெட்டிகள்‌ தடம்‌ புரண்டுள்ளது என ரயில்வே தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

வாரத்தில் 6 நாட்கள்...! காலை 9 முதல் மாலை 5 மணி வரை தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி...!

Sat Jun 3 , 2023
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்; ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி துறையின் கீழ் 6 முதல் 18 வயதுடைய பள்ளி செல்லாத மற்றும் இடைநின்ற குழந்தைகள் , மாற்றுத் திறனாளி குழந்தைகள் உட்பட இடைநிற்றலுக்கு வாய்ப்புள்ள குழந்தைகளைக் கண்டறிந்து, அவர்களை மீண்டும் பள்ளிக்கு வரவழைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆண்டு இறுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் பள்ளிக்கு வருகைபுரியாத மாணவர்கள் கல்வியை பாதியில் […]
school tn gov

You May Like