மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட கோர சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கட்டுப்பாட்டை இழந்த ஆம்னிப் பேருந்து எதிர்திசையில் வந்த அரசுப் பேருந்தின் மீது மோதியதால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. மதுரை கொட்டாம்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில், வேகமாக வந்த ஆம்னிப் பேருந்து திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் எதிர்புறம் பயணிகளை ஏற்றிச் […]
Accident
Hapur accident: Six people were killed and many others injured in a horrific collision between a bus full of wedding guests and a lorry in Hapur.
13 dead, 30 injured in major collision involving bus, truck in Bihar’s Katihar
Two youths died in an accident where a bike crashed into the back of a school van near Thanjavur.
One person dies after being hit by EPS security vehicle..! Shocking CCTV footage.. Sensation in Sivagangai!
4 people crushed to death.. A truck collided with a car and a bike in a terrible accident..!
திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே பேட்டை அருகே கொண்டாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது.. இந்த பள்ளியில் அரையாண்டு தேர்வு நடந்து வரும் நிலையில், தேர்வு முடிந்து உணவு இடைவேளையில் மாணவர்கள் உணவருந்திக் கொண்டிருந்தனர்.. இந்த நிலையில் நடைமேடைகளில் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது அந்த பள்ளியின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது.. இந்த விபத்தில் 7-ம் வகுப்பு மாணவன் மோகித் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி […]
அருணாச்சலப் பிரதேசத்தில் ஒரு பள்ளத்தாக்கில் லாரி கவிழ்ந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர் என்றும், மூன்று பேர் காணாமல் போயுள்ளனர் என்று அதிகாரிகள் உறுதிபடுத்தி உள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் அசாமின் தின்சுகியா மாவட்டத்திலிருந்து பயணித்தபோது அண்டை நாடான அருணாச்சலில் விபத்துக்குள்ளானார்கள். டிசம்பர் 8 ஆம் தேதி மலைப்பகுதியின் கிழக்குப் பகுதியில் உள்ள அஞ்சாவ் மாவட்டத்தில் உள்ள ஹயுலியாங்-சக்லகம் சாலையில், தின்சுகியா மாவட்டத்தைச் சேர்ந்த 22 தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற லாரியில் இந்த […]
School bus runs over siblings.. Girl dies after being crushed..!! Shocking CCTV footage..
செங்கல்பட்டு அருகே கார் மோதிய விபத்தில் கூவத்தூர் காவல் நிலைய தலைமைக் காவலர் கடந்த நவ.19-ம் தேதி உயிரிழந்தார். புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி சென்றபோது எதிரே வந்த கார் மோதியதில் காவலர் அழகேசன் (47) பலியானார். இந்த நிலையில் உயிரிழந்த தலைமை காவலர் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்து, நிதியுதவி அறிவித்துள்ளார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; செங்கல்பட்டு மாவட்டம், கூவத்தூர் காவல் […]

