fbpx

இதை உடனே செய்யுங்கள்…..! ஆளும் தரப்புக்கு முக்கிய கோரிக்கை வைத்த எடப்பாடி பழனிச்சாமி…..!

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பள்ளிக்கல்வித்துறை வரலாற்றிலேயே முதல் முறையாக ஆசிரியர்களுக்கு தேவைப்படும் அறிவுரை வழங்கவும், மாணவர்களை கட்டுப்படுத்தவும் போதுமான தலைமை ஆசிரியர்கள் இல்லாத நிலையில், நாளை மறுநாள் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது பெற்றோர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அதேபோல கற்பித்தலுக்கு 12,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும் கூறி இருக்கிறார் ஆட்சி பொறுப்பேற்று 2 வருடங்கள் முடிவடைந்த பின்னரும் பொறுப்பை அடுத்தவர்கள் மீது முத்தாமல் ஆசிரியர் தகுதி பெற்றவர்கள் லட்சக்கணக்கில் இருக்கின்ற நிலையில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்க போர்க்கால அடிப்படையில், காலியாக இருக்கின்ற ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக் கொண்டிருக்கிறார்.

Next Post

தமிழ்நாட்டை தொடர்ந்து புதுச்சேரியிலும் பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு..!! முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு..!!

Mon Jun 5 , 2023
தமிழ்நாட்டை தொடர்ந்து, புதுச்சேரியிலும் பள்ளிகள் வருகின்ற 14ஆம் தேதி திறக்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளளார். கோடை விடுமுறை முடிவடைந்து கடந்த ஜூன் 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், வெயில் காரணமாகப் பள்ளி திறப்பு 7ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதற்கேற்ப அரசு மற்றும் தனியார்ப் பள்ளிகளில் முன்னேற்பாடுகள் மேற்கொண்டு வந்தன. ஆனால், அக்னி நட்சத்திரம் முடிந்தும் வெயிலின் தாக்கம் குறையாமல் இருப்பதால் மீண்டும் பள்ளிகள் திறப்பு […]

You May Like