fbpx

அதிமுக தலைமை நிலையச் செயலாளரும், தமிழக முன்னாள் அமைச்சருமான எஸ்பி வேலுமணியின் மகன் விஜய் விகாஸுக்கும், மணமகள் C.T. தீக்ஷனாவுக்கும் திருமணம் நடந்தது. இந்த விழாவில் பாஜக மூத்த நிர்வாகிகள் பலர் பங்கேற்ற நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்காதது பேசுபொருளாகி உள்ளது.

அதிமுக தலைமை நிலைய செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ் …

எங்களை விட்டு போக வேண்டாம் என எவ்வளவோ கெஞ்சியும் கேட்கவில்லை; நீங்களாகத்தான் போனீங்க; எங்கள் மீது பழி சுமத்தி பயனில்லை என ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி பதில் அளித்துள்ளார்.

தேனி நிகழ்ச்சியில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி; எங்களை விட்டு போக வேண்டாம் என எவ்வளவோ கெஞ்சியும் கேட்கவில்லை; நீங்களாகத்தான் போனீங்க; எங்கள் …

தமிழகத்தில் 2026-ல் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கு தயாராகும் விதமாக அதிமுக சார்பில் கட்சி ரீதியிலான 82 மாவட்டங்களுக்கும் பொறுப்பாளர்களை நியமித்து பொதுச்செயலாளர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: சட்டப்பேரவை தொகுதி வாரியாக வாக்குச்சாவடி குழு அமைப்பது, கட்சி வளர்ச்சி பணிகளைதுரிதப்படுத்துவது முதலான பணிகளை விரைவாக முடிப்பதற்காக கட்சி ரீதியிலான 82 மாவட்டங்களுக்கும் …

39 எம்.பி.க்கள் இருந்தும், உரிய அழுத்தம் கொடுத்து தமிழ்நாட்டிற்கான நிதியை பெறாதது ஏன்? உங்களுக்கு மத்திய அரசிடம் உரிய நிதியைப் பெறுகின்ற நிர்வாகத் திறன் இல்லையென்றால், அதனை ஒப்புக்கொள்ளுங்கள், என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 100 நாள் வேலைத் திட்டப் பயனாளிகளுக்கு இரண்டு மாதங்களாக திமுக அரசு சம்பளம் வழங்காததைச் சுட்டிக்காட்டினால், …

அண்ணா பல்கலைக்கழக வளாக பாலியல் வன்கொடுமை வழக்கில் அனைத்து உண்மைக் குற்றவாளிகளும் பிடிபட்டு பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை அதிமுகவின் போராட்டம் தொடரும்! இந்த வழக்கில் ஞானசேகரன் குறிப்பிட்ட அந்த நபர் யார்?” என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் இபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் பதில் அளித்துள்ளார்.…

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில், நடைபெற்று வருகிறது. அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில், 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் 3,500  அதிமுக நிர்வாகிகள் பங்கேற்கவுள்ளதாகவும், மேலும் சிலர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் …

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில், நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தொழிலதிபர் ரத்தன் டாடா, சிபிஎம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா, நடிகர் டெல்லி கணேஷ் உள்ளிட்டோர் மறைவுக்கு …

வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று புயலாக உருவானது. இந்த புயலுக்கு ஃபெஞ்சல் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் இன்று பிற்பகலில் கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களி மிக அதிக கனமழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

ஃபெஞ்சல் புயல் …

தஞ்சாவூர் மாவட்ட பட்டுக்கோட்டை தாலுக்காவில் கடலோர கிராமமாக அமைந்துள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 26 வயதாகும் ஆசிரியை ரமணி என்பவர் வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருக்கும்போதே மதன் என்பவரால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து மதனை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

30 வயதான மதன்குமார், ஆசிரியை …

தமிழ் சினிமாவில் தற்போது உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வரும் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தனது அரசியல் பிரவேச அறிவிப்பை வெளியிட்டார். தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கிய அவர் ஏற்கனவே ஒப்புக்கொண்ட 2 படங்களை முடித்துவிட்டு முழு நேர அரசியல்வாதியாக மாறப்போவதாக அறிவித்திருந்தார்.

இதை தொடர்ந்து தனது கட்சியின் கொடியை …