fbpx

நாட்டில் 2,067 பேர் கொரோனா தொற்று சிகிச்சையில் இருக்கிறார்கள்…..! மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட முக்கிய தகவல்…..!

நாட்டில் நோய் கற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 2,067 ஆக பதிவாகி இருக்கிறது. கொரோனா தொற்று பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.

அதன்படி நாட்டின் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 106 பேருக்கு நோய் தொற்று பரவல் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த நோய் தொற்றால் பாதித்தோரின் எண்ணிக்கை 4,49,93,186 என அதிகரித்திருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் புதிய இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை. இதனை தொடர்ந்து, இந்த நோய் தொற்றால் பலியானோரின் எண்ணிக்கை 5,31,393 என இருக்கிறது.

இதுவரையில் ஒட்டுமொத்தமாக இந்த நோய் தொற்றிலிருந்து 4,44,59.226 பேர் குணமடைந்து இருக்கிறார்கள். ஆகவே குணமடைந்தோரின் விகிதம் 98.81 சதவீதமாக இருக்கிறது. நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரையில் 220.66 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளனர்.

Next Post

தீவிரமடையும் மணிப்பூர் விவகாரம்..!! பெண் அமைச்சரின் வீட்டிற்கு தீவைப்பு..!! பெரும் பரபரப்பு..!!

Thu Jun 15 , 2023
மணிப்பூரில் மைதேயி இனத்தவருக்கும், குக்கி உள்ளிட்ட பழங்குடி இனத்தவருக்குமிடையே கடந்த மே 3ஆம் தேதி மோதல் வெடித்தது. தங்களைப் பழங்குடியினராக அங்கீகரிக்க வேண்டுமென்ற மைதேயி இனத்தவரின் கோரிக்கைக்கு, பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதையொட்டி, கடந்த மே மாதம் மாநிலம் முழுவதும் மிகப்பெரிய வன்முறை வெடித்தது. அதில், 100 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஆனால், ‘அரசு சொல்வதைவிடப் பல மடங்கு பேர் இறந்திருக்கிறார்கள்’ என்கிறது சமூக ஆர்வலர்கள் குழு. மணிப்பூர் […]

You May Like