fbpx

போக்சோ வழக்கை தவறாக கையாண்ட விவகாரம்….! காரைக்கால் இன்ஸ்பெக்டர் அதிரடி பதவியிறக்கம்…..!

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் நகர காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றியவர் சிவகுமார்.

இவர் மீது போக்சோ வழக்கை தவறாக கையாண்டது, காவல் நிலையத்தில் தொடர்ச்சியாக கையெழுத்து போட வேண்டிய குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டது, கஞ்சா வழக்கில் குற்றவாளிகளை விடுவித்தது என்று பல்வேறு புகார்கள் எழுந்தனர். இந்த குற்றச்சாட்டுகளில் ஆதாரங்களின் அடிப்படையில், இவர் ஏற்கெனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், இவர் மீது துரை ரீதியான விசாரணை நடந்தது அந்த விசாரணை அறிக்கை பார்வையிட்ட டிஜிபி மனோஜ் குமார் இன்ஸ்பெக்டர் சிவகுமாரை அந்த பதவியில் இருந்து சப்இன்ஸ்பெக்டராக பதவியிறக்கம் செய்து உத்தரவு பிறக்கத்திருக்கிறார்

Next Post

சென்னையில் பயங்கரம்..!! ரூ.3 கோடி கடன்..!! ராப் இசை கலைஞர் தேவ் ஆனந்த் கடத்தல்..!!

Thu Jun 22 , 2023
திருவேற்காடு அருகே ராப் இசை கலைஞர் தேவ் ஆனந்த், மர்ம நபர்களால் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவேற்காடு அருகே சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மதுரையைச் சேர்ந்த ராப் இசை கலைஞர் தேவ் ஆனந்த் என்பவர் 10 பேர் கொண்ட கும்பலால் கத்திமுனையில் கடத்தப்பட்டுள்ளார். நுங்கம்பாக்கத்தில் இசை கச்சேரி முடிந்து திரும்பிய போது, அவரின் காரை வழிமறித்த மர்ம கும்பல் அவரை கடத்திச் சென்றுள்ளனர். […]
சென்னையில் பயங்கரம்..!! ரூ.3 கோடி கடன்..!! ராப் இசை கலைஞர் தேவ் ஆனந்த் கடத்தல்..!!

You May Like