11,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை…! ஜூலை 31-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்…!

பிரபல எழுத்தாளர் அமரர் கல்கியின் பெயரில் இயங்கிவரும் கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளை, ஒவ்வொரு வருடமும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.


2023-24-ம் கல்வியாண்டில் ரூ.15 லட்சம் பெறுமானமுள்ள உதவித்தொகை, அவரவர் தகுதிக்கு ஏற்பவழங்கப்பட உள்ளது. இந்த உதவித்தொகையை பெற, அரசு அங்கீகாரம் பெற்றுள்ள கல்வி நிலையத்தில் படிக்க வேண்டும். 11, 12-ம் வகுப்பு, பாலிடெக்னிக், பட்ட மேற்படிப்பு ஆகிய வகுப்புகளில் ஏதேனும் ஒன்றில் பயில்பவராக இருக்கவேண்டும். கடைசியாக எழுதிய தேர்வில் குறைந்தபட்சம் 80 சதவீதம்(சராசரி) மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

இதற்கான விண்ணப்பப் படிவத்தை www.kalkionline.com என்ற இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

IMG 20230710 063958

Vignesh

Next Post

ஆதார் - பான் அட்டையை இன்னும் இணைக்கவில்லையா?... அப்போ இதையும் நீங்கள் இழக்க நேரிடும்! முழுவிவரம் இதோ!

Mon Jul 10 , 2023
ஆதார் – பான் அட்டையுடன் இணைக்காவில்லை என்றால் ஜூலை 30ம் தேதிக்கு மேல் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யவதற்கான காலக்கெடுவை இழக்க நேரிடும். பான் கார்டுடன் ஆதாருடன் இணைப்பதற்கான காலக்கெடு கடந்த ஜூன் 30ஆம் தேதியோடு நிறைவடைந்தது என்று இந்திய அரசு அறிவித்தது. அதன்படி, ஒருவர் பான் கார்டை ஆதாருடன் இணைக்க தவறினால், ஜூலை 1ஆம் தேதி அன்று முதல் அவரது பான் எண் செல்லுபடியாகாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
Pan aadhar

You May Like