12 வது தேர்ச்சி போதும்.. ரயில்வே துறையில் கொட்டிக் கிடக்கும் வேலை வாய்ப்பு..!! உடனே விண்ணப்பிங்க..

railway recruitement 1

மத்திய அரசின் ரயில்வே துறையில் தற்போது பெரும் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தொழில்நுட்பம் சாராத (Non-Technical) பிரிவுகளில் மொத்தம் 8,858 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு ரயில்வே துறை கேட்டுக் கொண்டுள்ளது.


காலியிடங்கள்:

  • Chief Commercial – Ticket Supervisor (சீப் கமர்ஷியல் – டிக்கெட் மேற்பார்வையாளர்)
  • Station Master (ஸ்டேஷன் மாஸ்டர்)
  • Goods Train Manager (சரக்கு ரயில் மேலாளர்)
  • Junior Account Assistant – Typist (இளைய கணக்கு உதவியாளர் – தட்டச்சர்)
  • Senior Clerk – Typist (மூத்த எழுத்தர் – தட்டச்சர்)
  • Commercial – Ticket Clerk (கமர்ஷியல் – டிக்கெட் கிளார்க்)
  • Accounts Clerk – Typist (கணக்கு எழுத்தர் – தட்டச்சர்)
  • Junior Clerk – Typist (இளைய எழுத்தர் – தட்டச்சர்)
  • Trains Clerk (ரயில்கள் கிளார்க்)

ஊதியம்: இந்த பணியிடங்களுக்கு ரூ.19,900 முதல் ரூ. 35,400 வரை மாத ஊதியம் வழங்கப்படும். மேலும், HRA, TA உள்ளிட்ட பல்வேறு அலவன்ஸ்கள், பணி நிலைத்தன்மை, பதவி உயர்வு போன்ற சிறப்புகள் உண்டு.

கல்வித் தகுதி: குறைந்தபட்சமாக 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 வயது முதல் 33 வயது வரை இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இடஓதுக்கீட்டின் படி வயது வரம்பில் தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை: RRB தேர்வுகள் பெரும்பாலும் 2 அல்லது 3 கட்டங்களாக நடைபெறும்.

1. CBT – கணினி வழித் தேர்வு,

2. Physical Test (RPF, Group D போன்ற தேர்வுகளுக்கு),

3. Typing/Skill Test (NTPC போன்ற தேர்வுகளுக்கு),

4. Document Verification5. Medical Examination

கடைசி தேதி: நவம்பர் 20-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள்.

Read more: பிஞ்சு குழந்தையை மடியில் உட்கார வைத்து முதியவர் செய்த அசிங்கம்..!! மீட்க போராடிய சிறுவன்..!! அதிர்ச்சி வீடியோ..!!

English Summary

12th pass is enough.. Job opportunities are pouring in the railway sector..!! Apply immediately..

Next Post

அல்லு அர்ஜூன் - அட்லீ படத்தில் பிரபல நடிகையின் கவர்ச்சி டான்ஸ்..!! ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் ரூ.5 கோடி சம்பளம்..!!

Mon Oct 27 , 2025
சமீபகாலமாக இந்தியத் திரையுலகில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் பான் இந்தியா திரைப்படங்களில், முன்னணி நடிகைகளை ஒரு பிரத்யேகப் பாடல் காட்சிக்கு நடனம் ஆட வைப்பது ஒரு கலாச்சார ட்ரெண்டாக மாறியுள்ளது. இந்தப் பழக்கம் முன்பே இருந்தாலும், இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் வெளியான ‘புஷ்பா’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இது உச்சம் தொட்டுள்ளது. 2021-ஆம் ஆண்டு அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற […]
Pooja 2025

You May Like