fbpx

தோட்டக்கலை பயிரான சிறிய வெங்காயம் பயிருக்கு பிரிமீயத் தொகையாக ஏக்கர் ஒன்றுக்கு ரூ.2050.10-ஐ 30.11.2024 தேதிக்குள் செலுத்த வேண்டும்.

2024-25 ஆம் ஆண்டு பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் (PMFBY) சிறப்பு மற்றும் இரபி பருவத்தில் அக்ரிகல்சர் இன்சுரன்ஸ் கம்பெனி இந்தியா லிட் (AICIL) என்ற காப்பீடு நிறுவனத்தால் செயல்படுத்தப்படவுள்ளது. விவசாயிகள் அறிவிக்கை செய்யப்பட்ட …

பிரதமரின் பாரதிய மக்கள் மருந்தகம் அக்டோபர் 2024-ல் ரூ.1000 கோடி மதிப்புள்ள விற்பனையை எட்டியுள்ளது.

பிரதமரின் பாரதிய மக்கள் மருந்தகம் அக்டோபர் 2024-ல் ரூ.1000 கோடி மதிப்புள்ள விற்பனையை மேற்கொண்டு, குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது, இது முந்தைய ஆண்டு டிசம்பர், 2023 இல் இந்த இலக்கை எட்டியதை விட குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும். இந்த சாதனை மலிவு …

வங்காள விரிகுடாவில் வரவிருக்கும் புயலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து தேசிய மேலாண்மை குழு ஆலோசனை நடத்தியது.

வங்காள விரிகுடாவில் உருவாகவிருக்கும் புயலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுவின் (என்.சி.எம்.சி) கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பேசிய துறையின் செயலாளர் ; கிழக்கு மத்திய வங்காள விரிகுடாவில், உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் …

தமிழகத்தில் வேலைவாய்ப்பை வழங்கும் முக்கிய தொழிலான தீப்பெட்டி தொழில் சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மலிவு விலை பிளாஸ்டிக் லைட்டர்களால் பாதிப்பை சந்தித்து வந்தது. எனவே, பிளாஸ்டிக் லைட்டர்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்திய நிலையில், லைட்டர் இறக்குமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

மேலும், …

சூரிய வீடு இலவச மின்சாரத் திட்டத்தின் கீழ் எவ்வாறு பயன் பெறுவது என்பதை பார்க்கலாம்.

நாட்டில் ஒரு கோடி வீடுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் நோக்கத்துடன், பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சாரத் திட்டம் என்னும் மத்திய அரசின் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தங்களது வீடுகளின் மேற்கூரைகளில் சூரிய மின்சார அலகுகளை அமைப்பவர்கள் இத்திட்டத்தில் சேரலாம். சூரிய …

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) ஆகஸ்ட் 2024-க்கான தற்காலிக ஊழியர் பதிவுத் தரவை வெளியிட்டுள்ளது. ஆகஸ்ட் 2024-ல் 18.53 லட்சம் உறுப்பினர்களின் மொத்த சேர்க்கையை இது வெளிப்படுத்துகிறது. இது ஆகஸ்ட் 2023 உடன் ஒப்பிடும்போது 9.07% அதிகரித்துள்ளது.

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ஆகஸ்ட் 2024-ல் சுமார் 9.30 லட்சம் புதிய …

செல்வமகள் சேமிப்பு திட்டத்திற்கான வரி மீண்டும் உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனவரி மாதம் புதிய வரி விதிப்பு அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசால் பெண்களுக்கு கொண்டு வரப்பட்ட முக்கிய சேமிப்பு திட்டம் தான் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம். இது, தமிழில் செல்வமகள் சேமிப்பு திட்டமாக 2014-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. 10 …

இந்திய ரயில்வே துறையில் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்களை மீண்டும் பணியமர்த்த முடிவெடுத்துள்ளது ரயில்வே வாரியம்.

ஆட்கள் பற்றாகுறையை சமாளிக்க, ரயில் விபத்துகளை குறைக்க, நல்ல உடற்தகுதியுடன், ஓய்வுக்கு முந்தைய 5 ஆண்டுகள் பணியில் நன்னடத்தை சான்று பெற்ற, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படாத 65 வயதுக்குட்பட்ட ஓய்வு பெற்ற ஊழியர்களை ரயில் லோகோ பைலட், தண்டவாள …

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், இபிஎஃப்ஓ (ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு) உறுப்பினர்களுக்கு மத்திய அரசு போனஸ் வழங்கியுள்ளது. ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) அனைத்து உறுப்பினர்களுக்கும், ஊழியர்களின் வைப்புத்தொகை இணைக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டத்தின் (EDLI) கீழ் மேம்படுத்தப்பட்ட காப்பீட்டுப் பலன்கள் (Insurance) நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ. …

இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த நாடு முழுவதும் மாணவ/ மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நடப்பு 2024-25 ஆம் கல்வியாண்டிற்கு தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பள்ளிகளில் பயிலும் தமிழகத்தைச் சார்ந்த மாணவ/ மாணவியர்களுக்கு …