fbpx

உங்கள் குழந்தைகள் ரொம்பவும் அடம் பிடிக்கிறாங்களா.! இந்த ட்ரிக் மட்டும் செய்து பாருங்க.!?

பொதுவாக குழந்தைகள் செய்யும் பல சேட்டைகளும், தொல்லைகளும் அழகாகத்தான் இருக்கும். ஆனால் குழந்தைகள் வளர வளர அடம் பிடிக்கும் பழக்கமும் அதிகமாகி பெற்றோர்களுக்கு தலைவலியை ஏற்படுத்தும்.

ஒரு சில குழந்தைகள் பெற்றோர்கள் சொல் பேச்சு கேட்காமல் பிடிவாதமாக இருப்பார்கள். இதனால் குழந்தைகளை அடித்தாலும், திட்டினாலும் தன் பிடிவாதத்தை மாற்றிக் கொள்ளாமல் அடம் பிடித்துக் கொண்டே தான் இருப்பார்கள்.

இவ்வாறு அதிகமாக அடம் பிடிக்கும்போது  அவர்கள் கேட்டதை செய்யாமல் கண்டு கொள்ளாமல் இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே சரி, தவறு எது என்பதை சொல்லித் தர வேண்டும்.

பெற்றோர்கள் செய்யும் செயல்களை பார்த்து தான் குழந்தைகள் கற்றுக் கொள்வார்கள். அப்படி இருக்க குழந்தைகளின் முன்பு கோபப்படுவது, திட்டுவது, சண்டை போடுவது போன்ற செயல்களை செய்வதை தவிர்க்க வேண்டும்.

Rupa

Next Post

சௌசௌ காயில் சட்னி இப்படி செய்து பாருங்க.? உடனே காலியாகிடும்.!?

Mon Jan 8 , 2024
சௌசௌ காய் சாப்பிடுவது பலருக்கும் பிடிக்காது. குறிப்பாக குழந்தைகளை இந்த காயை சாப்பிட வைப்பது மிகவும் கஷ்டம். ஆனால் சௌசௌ காய் சாப்பிடுவதன் மூலம் தலை முதல் கால் வரை ஏராளமான சத்துக்கள் கிடைக்கின்றது . சௌசௌ காயில்  இந்த மாதிரி சட்னி செய்து கொடுத்தால் சாப்பிடாதவர்களையும் சாப்பிட வைக்கலாம். தேவையான பொருட்கள்: சௌசௌ- 1, சின்ன வெங்காயம் – 20, தேங்காய் – அரை மூடி, பொட்டு கடலை […]

You May Like