ஒரு குடும்பத்தையே தீவைத்து எரித்துக் கொன்ற கிராமம்..!! எலும்புக் கூடான உடல்கள்..!! விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!!

fire

அசாம் மாநிலம் கர்பி அங்லாங் மாவட்டத்தில், சூனியம் வைத்ததாக எழுந்த குருட்டுத்தனமான சந்தேகத்தின் அடிப்படையில், தம்பதியினர் இருவர் கிராம மக்களால் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட கொடூரச் சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.


உள்ளூர் தகவல்களின்படி, அந்தத் தம்பதியினரை அவர்களின் வீட்டிற்குள்ளேயே சிறைபிடித்த ஒரு கும்பல், முதலில் கூர்மையான ஆயுதங்களால் அவர்களை கொடூரமாகத் தாக்கியுள்ளது. பின்னர், தப்பிவிடக் கூடாது என்பதற்காக வீட்டை வெளிப்பக்கமாக பூட்டித் தீ வைத்துள்ளனர். இதில் தம்பதியினர் இருவரும் தப்பிக்க வழியின்றி தீக்கிரையாகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், எரிந்த நிலையில் இருந்த உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இக்கொடூர சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், வன்முறையில் ஈடுபட்டவர்களை அடையாளம் காணத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுத் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

Read More : புத்தாண்டு பிறந்ததும் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு வந்து விழுந்த நல்ல செய்தி..!! பழைய ஓய்வூதியத் திட்டம்..!! ஜன.6இல் வெளியாகிறது அறிவிப்பு…?

CHELLA

Next Post

புத்தாண்டு முடிந்து நாளையும் விடுமுறை..!! சற்றுமுன் வந்த குட் நியூஸ்..!! வெளியான அதிரடி அறிவிப்பு..!!

Thu Jan 1 , 2026
கன்னியாகுமரி மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மிக நிகழ்வுகளில் ஒன்றான சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலய சுவாமி திருக்கோயில் மார்கழிப் பெருந்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (ஜனவரி 2) நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காகவும் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டும் நாளை குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவின்படி, மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் […]
Holiday 2026

You May Like