MP கார்த்தி சிதம்பரம் அலுவலகம் மீது மர்ம நபர்கள் தாக்குதல்.. போலீசார் தீவிர விசாரணை..!

p chidambaram office attack

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள சுப்பிரமணியபுரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், எம்.பி கார்த்தி சிதம்பரம் ஆகியோரின் அலுவலகம் அமைதுள்ளது. இந்த நிலையில் இன்று காலை மர்ம நபர்கள் இந்த அலுவலகம் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர்.


மண்ணெண்ணெய் குண்டு வீசி தாக்குதல் நடத்திவிட்டு மர்மநபர்கள் தப்பி ஓடி உள்ளனர்.. அலுவலக ஊழியர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் காவல்தறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்..

சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவ பிரசாத் நேரில் விசாரணை நடத்தி வருகிறார்.. ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பர அலுவலகத்தில் சிசிடிவி காட்சிகள் இல்லாததால், அருகில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை வைத்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.. மேலும் தடங்களை சேகரித்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்..

Read More : திடீரென முடங்கிய இன்ஸ்டாகிராம்..! மெசேஜ் அனுப்ப முடியாமல் ஆயிரக்கணக்கான பயனர்கள் அவதி..!

RUPA

Next Post

சிலிண்டர் தட்டுப்பாடு.. கேஸ் அதிக நாட்களுக்கு வரணுமா? அப்ப இந்த ட்ரிக்ஸை ட்ரை பண்ணுங்க..!

Wed Mar 11 , 2026
இஸ்ரேல் – ஈரான் போர் எதிரொலியாக இந்தியாவின் பல நகரங்களில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.. வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டதால் ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன.. எனினும் வீட்டு சிலிண்டர் விநியோகத்திற்கு பாதிப்பு இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.. சிலிண்டர் தட்டுப்பாடு நிலவும் இந்த நேரத்தில் உங்கள் கேஸ் சிலிண்டர் பயன்பாட்டை மேம்படுத்த விரும்புகிறீர்களா? இந்த தந்திரங்கள் உங்கள் எரிவாயு கட்டணத்தை கணிசமாகக் குறைக்கும் பல்வேறு வழிகளைப் பற்றி அறிந்து […]
gas save tips 1 1

You May Like