fbpx

அதிமுகவுக்கு எதிராக சீறிப்பாயும் ஓபிஎஸ்..!! சின்னத்தை முடக்க வேண்டும்..!! தேர்தல் ஆணையத்தில் மீண்டும் மனு..!!

இரட்டை இலை சின்னத்தை தனது அணிக்கி ஒதுக்க வேண்டும் என்றும் இல்லையென்றால், மொத்தமாக முடக்க வேண்டும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்தில் மீண்டும் மனு அளித்து பரபரப்பை கிளப்பியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு இரட்டை இலை சின்னத்தை வழக்கக் கூடாது என்றும் அந்த மனுவில் ஓபிஎஸ் குறிப்பிட்டுள்ளார். மேலும், இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டால், தனது ’வாளி’ சின்னம் ஒதுக்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஓ.பன்னீர்செல்வம் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More : BREAKING | சீமான் அதிர்ச்சி..!! தேர்தல் நேரத்தில் கட்சியில் இருந்து முக்கிய செயலாளர் விலகல்..!!

Chella

Next Post

தலையில் சிக்கிக்கொண்ட பாத்திரம்... துடிதுடித்து போன குழந்தை...

Tue Mar 26 , 2024
சென்னையில் குழந்தையின் தலையில் சிக்கியிருந்த பாத்திரத்திரத்தை தீயணைப்புத் துறையினர் 1 மணி நேர போராட்டத்திற்கு பின் பத்திரமாக அகற்றினர். சென்னை போரூரில் வசித்து வருபவர்கள் கார்த்திக்-ஆனந்தி. இந்த தம்பதியின் ஒன்றரை வயது குழந்தை கிருத்திக். இக்குழந்தை வீட்டில் உள்ள பாத்திரத்தை வைத்து வழக்கம்போல் விளையாடியிருக்கிறது. அப்போது ஒரு பாத்திரத்தில் குழந்தை தன் தலையை விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த பாத்திரத்தில் எதிர்பாராத விதமாக குழந்தையின் தலை சிக்கியது. எவ்வளவுவோ முயற்சித்தும் […]

You May Like