ராகிங் தொல்லை மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவர்……! ஆந்திராவில் பரிதாபம்……!

பள்ளி படிப்பை முடித்துவிட்டு கல்லூரிக்கு பல கனவுகளுடன் காலடி எடுத்து வைக்கும் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது இதற்கு ஒரு முடிவே இல்லையா என்ற ஆதங்கம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் மனதில் எழுகிறது.


அந்த வகையில், ஆந்திர மாநிலம் நெல்லூர் ஆர் எஸ் ஆர் கல்லூரியில் மூத்த மாணவர்களின் அச்சுறுத்தல் காரணமாக, மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஆனந்த சகரை சேர்ந்த பிரதீப் என்பவர் 2ம் ஆண்டு ஈசிஇ படித்து வந்தார். இத்தகைய நிலையில் காவாலி ரயில் நிலையம் அருகே அந்த மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சிக்கு உள்ளான அந்த மாணவரின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் மூத்த மாணவர்களின் ராகிங் தொல்லை தான் அவருடைய மரணத்திற்கு காரணம் என்று குற்றம் சுமத்தி இருக்கிறார்கள். ஆனால் கல்லூரி நிர்வாகம் சார்பாக இதுவரையில் எந்த விளக்கமும் வழங்கப்படவில்லை.

Next Post

RIP..!! நடிகர் மம்முட்டியின் வீட்டில் நிகழ்ந்த சோகம்..!! திரையுலகினர், ரசிகர்கள் இரங்கல்..!!

Fri Apr 21 , 2023
மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் மம்முட்டி. 70 வயதைக் கடந்தும் இளம் ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில், இன்றளவும் பிசியாக நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக ரிலீஸ் ஆன திரைப்படம் நண்பகல் நேரத்து மயக்கம். லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கிய இப்படத்தில் மம்முட்டியுடன் நடிகை ரம்யா பாண்டியனும் நடித்திருந்தார். பழனியில் படமாக்கப்பட்ட இப்படம் கடந்த ஜனவரி மாதம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. நடிகர் […]
WhatsApp Image 2023 04 21 at 10.56.21 AM1

You May Like