பைக்கில் சென்ற இளைஞரை சரமாரியாக வெட்டி தலையை மட்டும் எடுத்துச் சென்ற மர்ம கும்பல்..!! அதிரவைக்கும் சம்பவம்..!!

மிளகாய் பொடி தூவி இளைஞர் தலை துண்டித்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளி புறநகர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் இளைஞர் ஒருவர் சென்றுக் கொண்டிருந்த போது அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர், கண்களில் மிளகாய் பொடி தூவி, அந்த இளைஞரை வெட்டிக் கொலை செய்துள்ளனர். இதையடுத்து, ஆத்திரம் தீராததால் அந்த மர்ம கும்பல் இளைஞரின் தலையை துண்டித்து தனியாக எடுத்துச் சென்றுள்ளது. இந்நிலையில், அவ்வழியாக சென்ற பொதுமக்கள் தலையில்லாமல் இளைஞரின் உடல் இருப்பதையும், அதன் அருகில் இருசக்கர வாகனம் ஒன்று சாலையோரமாக இருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், இளைஞரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

பைக்கில் சென்ற இளைஞரை சரமாரியாக வெட்டி தலையை மட்டும் எடுத்துச் சென்ற மர்ம கும்பல்..!! அதிரவைக்கும் சம்பவம்..!!

பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, இளைஞரின் தலையை தேடி வருகின்றனர். இருசக்கர வாகனத்தில் சென்றவர் மீது மிளகாய் பொடி தூவி தலையை துண்டித்து கொலை செய்யப்பட்ட நபர் யார்? அவரை கொலை செய்தது யார்? என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

CHELLA

Next Post

உத்திரபிரதேசத்தில் பயங்கரம்…! 1பெண்ணை நாசமாக்கிய 3பேர் கைது…!

Thu Dec 29 , 2022
சற்றேற குறைய 10 வருடங்களாகவே இந்தியாவில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் ரீதியான குற்றங்கள் அதிகரித்து வருகின்றனர். இதற்குப் பிள்ளையார் சுழி போட்டது நம்முடைய தலைநகரான டெல்லி தான். தலைநகர் டெல்லியில் கடந்த 2012 ஆம் வருடம் ஓடும் பேருந்தில் ஒரு மருத்துவ மாணவி 8 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பதிவு செய்யப்படுவதில் […]
17 வயது சிறுமியை பலமுறை அனுபவித்த வாலிபர்..!! 7 மாதம் கர்ப்பமானதால் பெற்றோர் அதிர்ச்சி..!!

You May Like