மாணவிகள் பாலியல் தொடர்பான புகார்களை வழங்குவதற்கு தனி இணையதளம்….! ஆணையம் அதிரடி….!

கலாஷேத்ரா கல்லூரியில் நடைபெற்ற பாலியல் குற்றங்கள் தொடர்பாக மாணவிகள் புகார் வழங்குவதற்கு புதிய வசதி ஒன்றை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.


இதற்கான விசாரணை ஆணையம். அதன்படி மாணவிகள் https://reachoutsupport.co.in/ என்ற இணையதளத்தில் புகார் வழங்கலாம் என்று கல்லூரி நிர்வாகம் அமைத்த 3️ பேர் கொண்ட விசாரணை குழுவின் தலைவர் நீதிபதி கண்ணன் கூறியுள்ளார்.

அதேபோல மாணவிகள் வழங்கும் புகார்கள் குறித்த தகவல்கள் யாரிடமும் பகிரப்படாமல் ரகசியமாக வைக்கப்படும் என்று கூறியுள்ளார். எந்தவித பயமும் இல்லாமல் மாணவிகள் தைரியமாக முன்வந்து புகார் வழங்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Next Post

தமிழகத்தில் பள்ளிகளுக்கு கூடுதல் விடுமுறையா…..? அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம்…..!

Sat Apr 22 , 2023
தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாகவே தொடர்ச்சியாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக, வெயில் நேரங்களில் யாரும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று அரசின் சார்பாகவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுவாக மே மாதத்தில் வெயில் தாக்கம் அதிகமாக இருக்கும் ஆனால் இந்த வருடம் வழக்கத்தை விடவும் மாறுபட்டு மார்ச் ஏப்ரல் மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக, முதியவர்கள், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் மதியம் […]
ஒரே இடத்தில் 3 ஆண்டுகள் பணி..!! அதிரடியாக இடமாற்றம் செய்யப்படும் ஊழியர்கள்..!!

You May Like