கலாஷேத்ரா கல்லூரியில் நடைபெற்ற பாலியல் குற்றங்கள் தொடர்பாக மாணவிகள் புகார் வழங்குவதற்கு புதிய வசதி ஒன்றை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.
இதற்கான விசாரணை ஆணையம். அதன்படி மாணவிகள் https://reachoutsupport.co.in/ என்ற இணையதளத்தில் புகார் வழங்கலாம் என்று கல்லூரி நிர்வாகம் அமைத்த 3️ பேர் கொண்ட விசாரணை குழுவின் தலைவர் நீதிபதி கண்ணன் கூறியுள்ளார்.
அதேபோல மாணவிகள் வழங்கும் புகார்கள் குறித்த தகவல்கள் யாரிடமும் பகிரப்படாமல் ரகசியமாக வைக்கப்படும் என்று கூறியுள்ளார். எந்தவித பயமும் இல்லாமல் மாணவிகள் தைரியமாக முன்வந்து புகார் வழங்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.