ADMK | திமுகவில் இருந்து விலகல்..!! எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவுக்கு ஆதரவு..!!

தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சியினர் தங்களது வேட்பாளர்களை அறிவித்து சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. மேலும், வேட்புமனுக்களையும் தாக்கல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், பழனியைச் சேர்ந்தவர் கொங்கு மக்கள் முன்னணி ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம். இவர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, தனது ஆதரவை தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து தொகுதியிலும் அதிமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கொங்கு மக்கள் முன்னணி நிர்வாகிகள் பிரச்சாரம் செய்ய போவதாக தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில் இருந்து விலகி அதிமுக கூட்டணிக்கு ஆதரவை தெரிவித்துள்ளார்.

Read More : மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்..!! ஏராளமான பலன்கள் அறிவிப்பு..!! செம சர்ப்ரைஸ் காத்திருக்கு..!!

Chella

Next Post

EPFO கணக்கில் இருந்து பணம் எடுப்பதில் சிக்கலா..? நிறுவனம் மாறும்போது இந்த தவறை மட்டும் பண்ணாதீங்க..!!

Tue Mar 26 , 2024
சிலர் அடிக்கடி நிறுவனம் மாறுவார்கள். அப்படி விலகி கையோடு உடனே, அந்த நிறுவனத்தின் பிஎப் கணக்கில் உள்ள பணத்தை தற்போது வேலை செய்யும் நிறுவனத்திற்கு மாற்றுவது நல்லது. EPFO (தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் பிஎப் பணம் சேமிப்பு என்பது மாதச் சம்பளம் வாங்குவோரின் முக்கியமான இரும்பு பெட்டியாகும். கஷ்டம் வரும் போது, அதாவது யாருமே கை கொடுக்காத நிலையில், எல்லா சூழ்நிலைகளும் நமக்கு எதிராகவும் […]

You May Like