#Alert..!! உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி..!! எந்தெந்த தேதிகளில் கனமழை..? வானிலை மையம் எச்சரிக்கை..!!

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


முன்னதாக கடந்த 9ஆம் வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, ஓரிரு நாட்களில் வலுவிழந்தது. இதன் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக கனமழையும், ஒரு சில இடங்களில் மிக கனமழையும் கொட்டித் தீர்த்தது. இந்நிலையில், தென்கிழக்கு வங்கக்கடல் அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் நவம்பர் 20, 21ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

#Alert..!! உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி..!! எந்தெந்த தேதிகளில் கனமழை..? வானிலை மையம் எச்சரிக்கை..!!

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 48 மணிநேரத்தில் காற்றுழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மேலும் புயலாக வலுவடையுமா? என்று கண்காணிப்பு மையம் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

CHELLA

Next Post

அதிர்ச்சி..!! ஹெட்செட் பயன்படுத்துவதால் காது கேளாமை அபாயம்..!! 100 கோடி இளைஞர்கள் பாதிப்பு..!!

Thu Nov 17 , 2022
ஹெட்செட் பயன்படுத்துவது மற்றும் சத்தமாக இசையமைக்கும் இடங்களில் பயணிப்பது காரணமாக 100 கோடிக்கும் மேலான இளைஞர்கள், வயது வந்தோர்களுக்கு காது கேளாமை ஏற்படும் அபாயம் உள்ளது என ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. உலக சுகாதார நிறுவனம் உலகளவில் 430 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் செவித்திறன் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், BMJ குளோபல் ஹெல்த் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, இளைஞர்கள் குறிப்பாக ஸ்மார்ட்ஃபோன்கள், ஹெட்ஃபோன்கள் மற்றும் இயர்பட்கள் போன்ற தனிப்பட்ட கேட்கும் […]
ஹெட்செட் பயன்படுத்துவதால் காது கேளாமை அபாயம்..!! 100 கோடி இளைஞர்கள் பாதிப்பு..!!

You May Like