அனைத்து பள்ளி, கல்லூரிகளும் சனிக்கிழமை இயங்கும்..!! விடுமுறை கிடையாதாம்..!! மாணவர்கள் ஷாக்..!!

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளும் வரும் 19ஆம் தேதி செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.


தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாளான செவ்வாய்க்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டது. சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய 3 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் வெளியூர் சென்றவர்கள் சென்னை திரும்புவதில் பிரச்சனை ஏற்படும் என்பதால் அடுத்த நாளான 25ஆம் தேதி விடுமுறை வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன்படி, அக்டோபர் 25ஆம் தேதி தமிழக அரசு விடுமுறை அறிவித்தது.

அனைத்து பள்ளி, கல்லூரிகளும் சனிக்கிழமை இயங்கும்..!! விடுமுறை கிடையாதாம்..!! மாணவர்கள் ஷாக்..!!

இந்நிலையில், அந்த விடுமுறையை ஈடு செய்ய வரும் 19ஆம் தேதி சனிக்கிழமை அன்று தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளும் செயல்படும் என்று தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

CHELLA

Next Post

வீட்டு உபயோக சிலிண்டரிலும் வருகின்றது QR Code…!!

Thu Nov 17 , 2022
வளர்ந்து வரும் டிஜிட்டல் துறைக்கு ஏற்ப தற்போது அனைத்து இடங்களிலும் பணம் செலுத்துவதற்கு QR Code வந்துவிட்டது. அடுத்த கட்டமாக  பாதுகாப்பிற்காக  இத்திட்டம் வீட்டு உபயோக சிலிண்டர்களில் கொண்டுவரப்பட்டுள்ளது. சிலிண்டர் திருடுபோதல் மற்றும் இதில் நடைபெறும் முறைகேடுகளை தவிர்க்கவும் பாதுகாப்பு அம்சங்களை உறுதிப்படுத்தவும் QR Code பயன்படுத்தப்படுகின்றது. விரைவில் எல்.பி.ஜி. சிலிண்டர்களில் QR Code வசதிகள் வழங்கப்படும் என்றும் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக மத்தி பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் […]
994565 cylinder

You May Like