தமிழக மக்களே எல்லோரும் உஷாராக இருங்கள்…..! எதிர்வரும் ஒரு வாரத்திற்கு வெளியானது புதிய அலார்ட்….!

தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள். மே மாதம் தொடக்கத்தில் கத்தரி வெயில் என்று சொல்லக்கூடிய அக்னி நட்சத்திரம் தொடங்கியதால் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. தற்சமயம் அக்னி நட்சத்திரம் முடிவுக்கு வந்துவிட்ட நிலையிலும், வெயிலின் தாக்கம் குறைந்தபாடில்லை.


இத்தகைய நிலையில், கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை ஆரம்பிப்பது தாமதமாவதால் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் தொடர்ந்து வருகிறது சில தினங்களாக பல்வேறு பகுதிகளில் 100 டிகிரி செல்சியஸிற்கும் அதிகமாக வெப்பம் பதிவாகி வருகின்றது. எதிர்வரும் ஒரு வாரத்திற்கு வெயிலின் தாக்கம் மேலும் 2 டிகிரி செல்சியஸ் வரையில் அதிகரிக்கலாம் என்பதால் பொதுமக்கள் எத்தனை இருக்க வேண்டும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்திருக்கிறது.

Next Post

ஒடிசா ரயில் விபத்தில் காணாமல்போன 8 தமிழர்களின் நிலை என்ன..? அமைச்சர் உதயநிதி பதில்..!!

Mon Jun 5 , 2023
ஒடிசா ரயில் விபத்தில் காணாமல் போனதாக கூறப்பட்ட தமிழ்நாட்டை சேர்ந்த 8 பேர் நலமுடன் இருப்பதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள குறிஞ்சி இல்லத்தில், தனியார் நிறுவனம் சார்பில் உதயநிதி ஸ்டாலினிடம் 10 ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. சென்னையில் பசுமை பரப்பை அதிகரிக்கும் வகையில் மரக்கன்றுகளை மாநகராட்சியிடம் வழங்கிய அமைச்சர் உதயநிதி, குறிஞ்சி இல்லத்தில் இரண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இதில், சென்னை மாநகராட்சி […]
Odisa Train Accident 1

You May Like