வெட்டிங் போட்டோ ஷூட் எடுத்த தம்பதியை தென்னை மட்டையால் அடித்த யானை..!

டெக்னாலஜி வளர்ந்து வரும் நிலையில் எல்லாவற்றிலும் நவீன வசதிகளுடன் கூடிய டெக்னாலஜி வலம் வருகிறது. அதில் தற்போது திருமண விழாக்களில் கூட ப்ரீ மற்றும் போஸ்ட் திருமண போட்டோ பிடிப்புகள் முக்கிய இடத்தை பிடித்துள்ளன. 


மேலும் , வெட்டிங் போட்டோ ஷூட்களில் எதிர்பாரத விதமாக சில சம்பவங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத நினைவுகளை உருவாக்கி வருகிறது. தற்போது அவ்வாறு ஒரு வீடியோவனது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இவ்வாறு ஒரு சம்பவம் கேரளாவில் அரங்கேறி இருக்கின்றது. திருமண போட்டோவுக்கு போஸ் கொடுத்து கொண்டிருந்த தம்பதிகளை யானை ஒன்று தென்னை மட்டையை எறிந்து அடித்து விரட்டியுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வெளியாகி, பெரும் வைரலாகி வருகிறது.

1newsnationuser5

Next Post

’முத்த போட்டாவால் மொத்தமும் போச்சு’..!! 17 வயது மாணவியை பலமுறை பலாத்காரம் செய்த சிறுவன்..!! பகீர் சம்பவம்

Sun Dec 11 , 2022
முத்தம் கொடுத்த போட்டோவை வைத்து சிறுவன் 17 வயது மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகராஷ்டிரா மாநிலம் மும்பையை அடுத்த பாந்தரா பகுதியில் 17 வயது சிறுமி ஒருவர் வசித்து வந்தார். இந்த சிறுமியின் பிறந்தநாள் கடந்த அக்டோபர் மாதம் வந்துள்ளது. அதற்கு சிறிய பார்டி ஒன்றை ஏற்பாடு செய்துளார். இந்த பார்டியில் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன் கலந்து […]
Rape e1667877828212

You May Like