போதைப்பொருள் விற்பனையாளர்கள், காவல்துறையிடம் சிக்காமல் இருக்க நாளுக்கு நாள் புதிய யுக்திகளை கையாளத் தொடங்கியுள்ளனர். அதிர்ச்சியளிக்கும் வகையில், ஆசிரியர் பணியில் இருந்த இரண்டு பெண்கள் போதைப்பொருள் விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையாக காவல்துறையினர் ‘ஆபரேஷன் தூஃபான்’ என்ற சிறப்பு சோதனையை மேற்கொண்டனர். அந்த நடவடிக்கையின்போது ரிஸ்வான் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், சர்வசிக்‌ஷா […]

தெலுங்கானாவை சேர்ந்தவர் விஜயகுமார். இவர் ஜெர்மனி மொழி பயிற்றுவிக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தின் கிளைகள் பல்வேறு இடங்களில் உள்ளது. அதன் ஒரு பகுதியாக திருவனந்தபுரத்திலும் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அந்த கிளையில், நெய்யாற்றின்கரையை சேர்ந்த 33 வயதான ரோஷினி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் இந்த நிறுவனத்தில் கடந்த 2022 முதல் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கடந்த 2023 ஜூன் மாதம் 22-ந் தேதி ஆண் […]

குழந்தையை வளர்ப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. எவ்வளவுதான் கவனமாக பார்த்து வளர்த்தாலும், ஒரு சில நொடிகள் ஏற்படும் கவனக்குறைவு கூட குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடும். அதற்கு உதாரணமாக, கேரள மாநிலத்தில் நெஞ்சை ரணமாக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. கேரளம் மாநிலம், மலப்புரம் பகுதியில் உள்ள குன்னம்புரத்தில் வசித்து வருபவர் முனீர். இவருக்கு 3 வயதான முகமது ரிசான் என்ற மகன் உள்ளார். இந்நிலையில், வழக்கம் போல் காலை […]

கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ள குழந்தைகள் நலக் குழு, அழகுசாதனப் பொருட்களைப் பள்ளிகளிலிருந்து முற்றிலுமாக அகற்றுவதற்கான ஒரு பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.. மேலும், இதன் பின்னணியில் உள்ள சுகாதாரக் காரணங்கள் கவலையளிப்பதாக உள்ளன. அழகுசாதனப் பொருட்களில் பொதுவாகக் காணப்படும் பாதரசம் மற்றும் காட்மியம் உள்ளிட்ட நச்சுத்தன்மையுள்ள கன உலோகங்கள் குழந்தைகளின் உடலில் சேர்ந்து, முக்கிய உள் உறுப்புகளைச் சேதப்படுத்தக்கூடும் என்று சுகாதாரத் துறை விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து இந்தப் பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது. […]

கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் மேல் தொடக்கப் பள்ளியில், கடந்த சில நாட்களாக சுமார் 150 மாணவர்கள் காய்ச்சல் மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகளால் பாதிக்கப்பட்டதையடுத்து சுகாதாரத் துறை மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. பாதிக்கப்பட்டவர்களில் 38 மாணவர்களுக்கு அறிகுறிகள் நீடித்ததால், அவர்கள் சுல்தான் பத்தேரி வட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.. இதனைத் தொடர்ந்து சுகாதார அதிகாரிகள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். கொயிலாடியில் உள்ள ‘மார் […]

இடது ஜனநாயக முன்னணியின் (LDF) 10 ஆண்டுகால ஆட்சிக்குப் பிறகு, கேரளத்தில் ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) மீண்டும் ஆட்சியை கைப்பற்றி உள்ளது.. எனினும் கேரளத்தின் அடுத்த முதலமைச்சர் யார் என்பதை காங்கிரஸ் தலைமை இன்னும் அறிவிக்கவில்லை. இருப்பினும், இந்த உயரிய பதவிக்காக இரண்டு மூத்த தலைவர்களின் பெயர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் வியாழக்கிழமையன்று தெரிவித்தன. அந்த இரண்டு பெயர்களில் ஒன்று கே.சி. வேணுகோபால்; இவர் ஆலப்புழா மக்களவைத் […]