கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் குருவங்கட் என்ற இடத்தில் மனக்குளங்கரை பகவதி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் திருவிழாவை முன்னிட்டு, யானைகள் அழைத்து வரப்பட்டன. ஆனால், வாணவேடிக்கை, பட்டாசு சத்தம் அதிகமாக இருந்ததால், 2 யானைகள் மிரண்டு ஓடின. இரண்டு யானைகளும் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட சம்பவம் பக்தர்களை அதிர்ச்சியடைய வைத்தது.
பின்னர், இதில் ஒரு …