கேரளா மாநிலம் மீண்டும் வரலாறு படைத்துள்ளது. கேரள மாநிலம் உருவான நாளான இன்று, அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அதிகாரப்பூர்வமாக கேரளா மாநிலம் “தீவிர வறுமையற்ற மாநிலம்” என்று அறிவித்தார். இதன் மூலம், கேரளா இந்தியாவின் முதல் மாநிலமாகவும், சீனாவுக்குப் பிறகு உலகில் இரண்டாவது பிராந்தியமாகவும் இந்த சாதனையை எட்டியுள்ளது. திருவனந்தபுரம் சென்ட்ரல் ஸ்டேடியத்தில் கேரள மாநில உருவான தினத்தை கொண்டாடும் விழா நடைபெற்றது. இதில் மாநில அமைச்சர்கள், உள்ளாட்சி […]
Kerala
Husband pours boiling fish sauce on wife..! Pagir incident in Kerala..
2025 நவம்பர் 1 ஆம் தேதி திருவனந்தபுரத்தில் நடைபெறும் பிரமாண்டமான நிகழ்வில், முதல்வர் பினராயி விஜயன், கேரளாவை தீவிர வறுமையிலிருந்து விடுபட்ட மாநிலமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளார்.. இதன் மூலம் கேரளா வரலாறு படைக்க உள்ளது. இந்த அறிவிப்பு கேரளாவிற்கு ஒரு மைல்கல் சமூக சாதனையாகும், இது தீவிர வறுமையை ஒழிக்கும் முதல் இந்திய மாநிலமாக மாறும்.. பிரபல நடிகர்கள் மோகன்லால், மம்முட்டி மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக […]
Kotankulakkara Bhagavathy Amman, who comes running to the call of devotees..! Is it so special..?
Daughter’s wedding in a week.. Father escapes with jewelry and money.. Fun at the lodge with a prostitute..!
A father who got his own daughter pregnant.. The villagers who gave him a beating.. An incident that shook Kerala..!!
கேரளாவில் அமீபிக் மூளைக்காய்ச்சல் (PAM) காரணமாக 80 வழக்குகள் மற்றும் 21 இறப்புகள் பதிவாகியுள்ளன. இது மூளையை உண்ணும் அமீபா என்றும் அழைக்கப்படும் நெய்க்லீரியா ஃபோலேரியாவால் ஏற்படும் ஒரு அரிய மற்றும் மிகவும் ஆபத்தான மூளை தொற்று ஆகும். நோய்த்தொற்றுகளுக்கான காரணம் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்று மாநில சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மாநிலத்தில் 80 வழக்குகள் பதிவாகியுள்ளன, 21 இறப்புகள் பதிவாகியுள்ளன. கேரளாவில் […]
Husband kills wife in front of their children..!! Facebook Live..
மூளைத் திசுக்களைப் பாதிக்கக்கூடிய அமீபாவால் ஏற்படும் ஆபத்தான மூளைத் தொற்று நோய் கேரளாவில் பரவி வருவதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மூளைத் திசுக்களைப் பாதிக்கக்கூடிய அமீபாவால் ஏற்படும் ஆபத்தான மூளைத் தொற்று நோய் கேரளாவில் பரவி வருவதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர் மாவட்டங்களில் இருந்த நோய்த்தோற்று பிற மாவட்டங்களுக்கும் பரவி வருவதாகவும், இந்த ஆண்டில் இதுவரை 19 பேர் இறந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். […]

