”பிரேமலு 2′ திரைப்படம் 2025ஆம் ஆண்டு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சமீபத்தில் வெளியான மலையாள திரைப்படம் ‘பிரேமலு’ மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. வெறும் மூன்று கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படம், உலகம் முழுவதும் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த நிலையில் இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தின் வெற்றியை அடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும் ‘பிரேமலு 2’ திரைப்படம்
2025ஆம் ஆண்டு வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Read More:பாரிஸில் உள்ள ஈரான் தூதரகத்தில் வெடிகுண்டு மிரட்டல்.. ஒருவர் கைது!