‘பிரேமலு 2’ திரைப்படம் குறித்த முக்கிய அறிவிப்பு…!

”பிரேமலு 2′ திரைப்படம் 2025ஆம் ஆண்டு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சமீபத்தில் வெளியான மலையாள திரைப்படம் ‘பிரேமலு’ மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. வெறும் மூன்று கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படம், உலகம் முழுவதும் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த நிலையில் இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் வெற்றியை அடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும் ‘பிரேமலு 2’ திரைப்படம்
2025ஆம் ஆண்டு வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Read More:பாரிஸில் உள்ள ஈரான் தூதரகத்தில் வெடிகுண்டு மிரட்டல்.. ஒருவர் கைது!

Baskar

Next Post

மணிப்பூரில் 11 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஏராளமான போலீஸார் குவிப்பு...

Sun Apr 21 , 2024
மணிப்பூரில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் துப்பாக்கிச்சூடு நடந்ததன் எதிரொலியாக 11 வாக்குச்சாவடிகளில் நாளை(ஏப்.22) மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழகம், புதுச்சேரி மற்றும் மணிப்பூர் உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவை தொகுதிகளுக்கு நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் மணிப்பூரில் உள்ள 2 மக்களவை தொகுதிக்கு தேர்தல் நடந்தது. தேர்தல் நாளன்று மக்கள் அமைதியாக வாக்களித்துக் கொண்டிருந்தனர். அப்போது கிழக்கு இம்பால் மாவட்டத்தின் மொய்ரங்காம்பு சாஜேப் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி […]

You May Like