உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு அண்ணாமலை கடிதம்; தமிழக பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்..!

கோவை, பொள்ளாட்சி, மேட்டுப்பாளையம், ஈரோடு போன்ற இடங்களில் பாஜக அலுவலகம் மற்றும், நிர்வாகிகள் வீடு, கார், கடைகளுக்கு, பெட்ரோல் குண்டு வீச்சு, தீவைப்பு சம்பவங்கள் அடுத்தடுத்து நடடந்து வருகிறது.


தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் வன்முறை தாக்குதல்கள் குறித்தும், தமிழகத்தில் தேச பாதுகாப்பு அச்சறுத்தல்கள், சட்டம் ஒழுங்கு நிலைமை தொடர்பாகவும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, பாஜக தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதி இருக்கிறார்.
.
தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் பாஜக ஆதரவாளர்கள் மீது நடத்தப்பட்ட 19 இடங்களில் தாக்குதல் சம்பவங்களை பட்டியலிட்டு, குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அண்ணாமலை கேட்டுக் கொண்டுள்ளார். வகுப்புவாத சக்திகளுக்கு துணை நிற்கும் தமிழக அரசின் தவறான நிலைப்பாடுகளை எல்லாம் ஆதாரங்களுடன் ஆவண விளக்கங்களுடன் சுட்டிக்காட்டி அமித் ஷாவுக்கு அனுப்பி இருப்பதாக பாஜக தலைவர் அண்ணாமலை கூறி உள்ளார்.

1newsnationuser5

Next Post

Gpay QR Code-ஆல் வந்த சிக்கல்..! ரூ.550-க்கு பதில் ரூ.55,000 செலுத்திய நபர்..!

Sun Sep 25 , 2022
மகாராஷ்டிர மாநிலம் தானேவில் தன்னுடைய ஸ்கூட்டருக்கு பெட்ரோல் போடச் சென்ற ஒருவர் பங்க் ஊழியருக்கு ரூ.550 கொடுப்பதற்கு பதிலாக தவறுதலாக ரூ.55,053 செலுத்தியிருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. ஷெல் பெட்ரோல் பங்கில் அந்த நபர் தன்னுடைய ஸ்கூட்டருக்கு டேங்க் ஃபுல் செய்திருக்கிறார். அதற்கு பில் ரூ.550 வந்திருக்கிறது. அந்த வாடிக்கையாளரும் கூகுள் பே மூலம் பணம் செலுத்த முயற்சித்துள்ளார். அப்போது, QR குளறுபடியால் ரூ.550-க்கு பதில் ரூ.55,053 என தவறுதலாக […]
Gpay QR Code-ஆல் வந்த சிக்கல்..! ரூ.550-க்கு பதில் ரூ.55,000 செலுத்திய நபர்..!

You May Like