’எப்படிப்பட்ட அல்சரும் இதை குடித்தால் சரியாகிடும்’..!! நீங்களே வீட்டில் செய்யலாம்..!!

உண்ணும் உணவில் அதிக கவனம் இருக்க வேண்டும். தாமதமின்றி, 3 வேளை உணவையும் தவறாமல் சாப்பிட வேண்டும். ஆனால், வேலை, டயட் போன்ற காரணங்களால் பலர் உணவை தவிர்த்து வருகின்றனர். அதுமட்டுமின்றி ருசிக்காக காரசாரமான உணவை சாப்பிட்டு வந்தால் குடல் பகுதியில் புண் ஏற்படும்.

அல்சர் அறிகுறிகள் :

*வயிறு எரிச்சல்

*வயிற்று வலி

*எடை குறைவு

*மலம் கழிக்கும் பொழுது எரிச்சல்

*வயிறு உப்பசம்

அல்சர் பாதிப்பை குணமாக்கும் வீட்டு வைத்தியம் :

தேவையான பொருட்கள் :

தேங்காய் துண்டுகள் – 1 கப்
வேப்பிலை – 1 கொத்து

செய்முறை :

* ஒரு கப் அளவு கொப்பறை தேங்காய் துண்டுகளை மிக்ஸி ஜாரில் போட்டுக் கொள்ள வேண்டும். பிறகு அதில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி மைய்ய அரைக்கவும்.

* இதை ஒரு கிண்ணத்திற்கு வடிகட்டிய பின், தேங்காய் பால் கெட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ளவும்.

* பிறகு ஒரு கொத்து கறிவேப்பிலையை நீரில் போட்டு சுத்தம் செய்து இதையும் மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்.

* இந்த சாற்றை அரைத்த தேங்காய் பாலில் சேர்த்து காலை நேரத்தில் குடித்து வந்தால் அல்சர் முழுமையாக குணமாகும்.

Read More : தமிழ்நாட்டில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கப்போகும் மழை..!! வானிலை ஆய்வு மையம் சொன்ன சூப்பர் நியூஸ்..!!

Chella

Next Post

இந்த ஒரு பானம் போதும்..!! உயர் இரத்த அழுத்தம், மாரடைப்பு, மூட்டு வலி வரவே வராது..!!

Tue Apr 16 , 2024
இன்றைய உலகில் நோய் இன்றி வாழும் மனிதர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு. யாரும் மனிதர்களாக வாழவில்லை. உடலில் ஏதேனும் ஒரு நோயை வைத்துக் கொண்டு வாழ்ந்து வருகிறோம். இதனால் ஆயுட் காலம் குறையத் தொடங்கும். எனவே, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள மூலிகை பானம் செய்து அருந்தி வாருங்கள். தேவையான பொருட்கள் : கொத்தமல்லி விதை – 1 ஸ்பூன்சீரகம் – 1/2 ஸ்பூன்ஓமம் – 1/2 ஸ்பூன்பட்டை […]

You May Like