ரேஷன் கார்டு வைத்திருக்கிறீர்களா அப்படி என்றால் இது உங்களுக்கான செய்தி தான்…..! உடனடியாக இந்த வேலையை முடியுங்கள் மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!

நீங்கள் ரேஷன் கார்டு வைத்திருந்தால் எதிர்வரும் ஜூன் மாதம் 30 ஆம் தேதி உங்களுக்கு மிகவும் முக்கியமான நாளாகும். ஏனெனில் இலவச ரேஷன் அரிசி வாங்குபவர்கள் ஜூன் மாதம் 30ஆம் தேதியை மனதில் கட்டாயம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. இல்லையென்றால் இலவச ரேஷன் பெரும் வசதியை பெறுவதில் சிக்கல் உண்டாக்கலாம்.


அதாவது ரேஷன் கார்டைப் பொதுமக்கள் தங்களுடைய ஆதார் உடன் இணைக்க அரசு சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது. இதற்குரிய காலக்கெடு ஜூன் மாதம் 30 ஆம் தேதி வரையில் இருக்கிறது. இனைப்பதன் மூலமாக வெகு காலத்திற்கு நீங்கள் வெகுகாலத்திற்கு இலவச ரேஷன் அரிசியை பெரும் பலனை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

ரேஷன் கார்டை ஆதார் அட்டையுடன் இணைப்பதற்குரிய கடைசி தேதி ஜூன் 30 ஆகும் உணவு மற்றும் பொது விநியோகத் துறை இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆகவே இன்னும் 30 நாட்கள் மட்டுமே இருக்கின்ற நிலையில், இலவச ரேஷன் பெற்று வருவோர் தங்களுடைய ரேஷன் அட்டையை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும்.

Next Post

தென்மேற்கு பருவமழை தொடங்கும் தேதி இதுதான்..!! வானிலை மையம் சொன்ன குட் நியூஸ்..!!

Wed May 31 , 2023
இந்தியாவில் தென்மேற்கு பருவமழை காலத்தில் தான் அதிக மழை பெய்கிறது. அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும். ஆனால், கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கி பெய்தது. இந்த ஆண்டு பருவமழை தாமதமாக தொடங்கும் என இந்திய தெரிவித்திருந்தது. அந்த வகையில், அதற்கான அறிகுறிகள் அனைத்தும் அந்தமான் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் தென்படும். ஆனால், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழைக்கான அறிகுறிகள் […]
Rain 2

You May Like