Ration Card: பிரதான் மந்திரி கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ் புலம்பெயர்ந்தோர் மற்றும் ஏழை மக்களுக்கு ரேஷன் கடை மூலமாக இலவசமாக உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் பல கட்டங்களாக ஏழைகளுக்கு உணவு தானியங்கள் அரிசி போன்றவை வழங்கப்படுகிறது இந்தத் திட்டத்தின் மூலமாக ஏராளமான ஏழை மக்கள் பயனடைந்தனர். எனினும் இந்தத் திட்டத்தில் பலர் தவறுதலாக இணைக்கப்பட்டுள்ளதாகவும் சர்ச்சை எழுந்தது. இதனைத் தொடர்ந்து பிரதான் மந்திரி […]

அத்தியாவசியப் பண்டங்கள் கடத்தல், பதுக்கலில் ஈடுபடுவோர் / உடந்தையாக செயல்படுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. Ration Shop | இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ”அனைவருக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசு பொது விநியோகத் திட்டம் மற்றும் சிறப்பு பொது விநியோகத் திட்டம் ஆகியவற்றின் மூலம் அத்தியாவசியப் பண்டங்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் […]

2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதை தொடர்ந்து அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடு மற்றும் கூட்டணி பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறது . இந்தியா கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் திமுக காங்கிரஸ் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது. விரைவிலேயே வேட்பாளர்கள் பட்டியல் மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது . மேலும் பாராளுமன்ற […]

குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேகையை சரி பார்க்க ரேஷன் கடைக்கு எப்போது வேண்டுமானாலும் செல்லலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. விரல் ரேகை சரிபார்ப்பு செய்யாதவர்களின் பெயர்கள் ரேஷன் அட்டையில் இருந்து நீக்கப்படும் என்று வந்த வதந்தி பொய்யானது என்று தமிழ்நாடு உணவுத்துறை அறிவித்துள்ளது. 06.02.2024 மற்றும் 07.02.2024 அன்று வெளிவந்த சில நாளேடுகளில், பிப்ரவரி மாத இறுதிக்குள் குடும்ப அட்டைதாரர்கள், தங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரின் கைரேகையையும் சரிபார்ப்பு […]

தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் படி மின்னணு குடும்ப அட்டையில் சேர்க்கப்பட்டிருக்கும் அனைத்து குடும்ப உறுப்பினர்களின் கைரேகை பதிவு செய்ய வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இதனை தொடர்ந்து அனைத்து கடையிலும் குடும்ப அட்டைதாரர்களின் கைரேகையை ரேஷன் கார்டுடன் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது . ரேஷன் அட்டைதாரர்கள் தங்களது வசதிப்படி நியாய விலை கடைகளுக்கு சென்று தங்களது கைரேகையை பதிவு செய்து கொள்ளலாம் என தமிழக அரசு […]

அலிப்புர்தார் மாவட்டத்தில், அந்தோதயா அன்ன யோஜனா கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க முடியாமல் போன, தேயிலை தோட்டத்தில் வேலை செய்யும், 58 வயதான முதியவர் ரேஷன் பொருட்களை வாங்க முடியாததால், பட்டினியால் இறந்துள்ளார். இது குறித்து விசாரிக்க, 5 பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டது. அவர்கள் பல பகீர் தகவல்களை வெளியிட்டுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை, மேற்கு வங்காளத்தில் உள்ள அலிப்புர்தார் மாவட்டத்தில், இலவசமாக ரேஷன் பொருட்கள் பெறும் […]

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று பொது விநியோகத்திட்ட குறை தீர் முகாம்கள் நடைபெற உள்ளன. பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்கள் பயன்பெறும் பொருட்டு, ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமையன்று அனைத்து வட்டங்களிலும் பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று காலை 10 மணி முதல் ஒவ்வொரு வட்டாட்சியர் அலுவலகத்திலும் நடைபெறும் பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாமில் பொதுமக்கள் பொது விநியோகத் திட்டம் […]

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பயன் பெற புதிய ரேஷன் அட்டைகள் கேட்டு பலர் விண்ணப்பித்து வந்தனர். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தற்போது வரை புதிய அட்டைகள் விநியோகிக்கப்படவில்லை. மகளிர் உரிமைத் தொகை திட்டப் பணிகளில் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டதால் புதிய ரேஷன் அட்டைகள் வழங்குவது நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் புதிய ரேஷன் அட்டை வழங்குவது தொடர்பாக விரைவில் முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். […]

கைவிரல் ரேகை பதிவு செய்யாதவர்களின் பெயர்கள் நீக்கப்படாது. தமிழகத்தில், தற்போது 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இவர்களுக்கு 34,793 ரேஷன் கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த குடும்ப அட்டைகள் மூலம் 7 கோடியே 51, 954 பயனாளிகள் பயன்பெறுகின்றனர். இவர்களில் 6 கோடியே 96 லட்சத்து 47,407 பேர் தங்கள் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். மொத்தமுள்ள குடும்ப அட்டைகளில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் […]

காஞ்சிபுரம் மாவட்டத்தில் எதிர்வரும் 10.02.2024 அன்று விநியோகத்திட்ட குறை தீர் முகாம்கள் நடைபெற உள்ளன. இது குறித்து மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; காஞ்சிபுரம் மாவட்டத்தில் எதிர்வரும் 10.02.2024 (சனிக்கிழமை) அன்று காலை 10.00 மணிக்கு, காஞ்சிபுரம் வட்டத்தில் கீழம்பி, உத்திரமேரூர் வட்டத்தில் பாலேஸ்வரம், வாலாஜாபாத் வட்டத்தில் இளையனார் வேலூர், திருப்பெரும்புதூர் வட்டத்தில் மாம்பாக்கம், குன்றத்தூர் வட்டத்தில் புதுப்பேர் ஆகிய கிராமங்களில் பொது விநியோகத்திட்ட குறை தீர் முகாம்கள் […]