சுயதொழில் செய்பவரா நீங்கள்..? ரூ.2.32 லட்சம் கோடி..!! வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

பிரதமர் மோடி கடந்த 2015ஆம் ஆண்டு பிரதான் மந்திரி முத்ரா யோஜனா என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் தனியார் அல்லாத பண்ணை, சிறு, குறு தொழில் முனைவோர்கள் ஆகியோருக்கு பிணை இல்லாமல் ரூ.10 லட்சம் வரை கடன் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் தொடங்கப்பட்டு 8 ஆண்டுகள் நிறைவு செய்ததால், தற்போது பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் கூடுதலாக ரூ. 2.32 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


இந்த திட்டம் மேக் இன் இந்தியா திட்டத்திற்கு பெருமளவு உதவியுள்ளது. இதன் மூலம் உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கிறது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 8ஆம் ஆண்டு விழாவில் பேசியுள்ளார். இந்த திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து 2023 மார்ச் மாத நிலவரப்படி ரூ.40.82 கோடி கடன் கணக்குகளில் ரூ.23.2 லட்சம் கோடி கொடுக்கப்பட்டுள்ளது எனவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

CHELLA

Next Post

உங்களால் நம்ப முடிகிறதா..? நத்தைகள் 3 ஆண்டுகள் வரை தூங்குமாம்..!! சுவாரஸ்ய தகவல்..!!

Sun Apr 9 , 2023
நத்தை என்பதே மிகவும் சிறிய மெதுவாக நகரக்கூடிய உயிரினங்களில் ஒன்று. இதற்கு கேட்கும் உணர்வுகள் கிடையாது. உப்புத்தன்மை இந்த உயிரினங்களுக்கு நச்சுத்தன்மையை உண்டாக்கும். இருந்தாலும் இவற்றின் வாழ்க்கையின் மிகவும் சுவாரஸ்யமான அம்சங்களில் ஒன்று அவற்றின் தூக்கம் தான். அதாவது, சில நத்தைகள் 3 ஆண்டுகள் வரை தூங்கும் என்பது உங்களுக்கு தெரியுமா..? ஆம், அதற்கான காரணம் என்னவென்றால் மெதுவாக நகர்வதில் பேர் போன நத்தை உயிர் வாழ்வதற்கு ஈரப்பதமான சூழலை […]
உங்களால் நம்ப முடிகிறதா..? நத்தைகள் 3 ஆண்டுகள் வரை தூங்குமாம்..!! சுவாரஸ்ய தகவல்..!!

You May Like