Arrest | பரபரப்பு..!! நாம் தமிழர் கட்சி வேட்பாளர், சாட்டை துரைமுருகன் அதிரடி கைது..!! சீமான் கொந்தளிப்பு..!!

நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. அதற்கு முன்னதாகவே நாம் தமிழர் கட்சியினர் வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். இந்நிலையில், மொழிப்போர் தியாகிகளின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி பரப்புரையை துவங்க சென்ற திருச்சி வேட்பாளர் ராஜேஷ், சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள சீமான், மொழிப்போர் ஈகியருக்கு மலர் வணக்கம் செலுத்த தடை விதித்து, கைது செய்வதா..? இதுதான் திராவிட மாடல் ஆட்சியா..? இதுபோன்ற அடக்குமுறைக்கு நாங்கள் அஞ்ச மாட்டோம் என தெரிவித்துள்ளார்.

Read More : Hotel | ஹோட்டல்களில் சுகாதாரமற்ற உணவா..? காலாவதியான தேதியா..? இனி ஈசியா புகார் தரலாம்..!! இதை நோட் பண்ணுங்க..!!

Chella

Next Post

ACCIDENT| மயிரிழையில் உயிர் தப்பிய முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர்.!! பரபரப்பு தகவல்.!

Thu Mar 14 , 2024
இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான லஹிரு திரிமான்னே கார் விபத்தில் சிக்கி மயிரிழையில் உயிர் தப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இன்று அவர் சென்ற கார் அனுராதபுரம் திரப்பனே பகுதியில் விபத்தில் சிக்கியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். லஹிரு திரிமான்னே சென்ற கார் திரப்பனே என்ற இடத்தில் வைத்து லாரியுடன் மோதியதாக இலங்கையில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கிறது. நியூஸ்வைர் செய்தி நிறுவனத்தின் தகவலின்படி இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் […]

You May Like