தீராத கடனை தீர்க்கும் எளிய பரிகாரம்.! இதை ஒரு முறை செய்து பாருங்க.!?

இனி ஆன்லைனில் ஆர்டர் செய்யும் பொருட்களுக்கு Cash on Delivery கிடையாது..? நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் பலருக்கும் பணத்தேவை என்பது அதிகமாகி கொண்டே செல்கிறது. பல கஷ்டங்களை சந்தித்தாலும் பணத்திற்காக தொடர்ந்து வேலைகள் செய்து வருகின்றனர். சிலர் அவசர தேவைக்காக வாங்கும் கடன் காலப்போக்கில் அதிகரிப்பதால் அதை செலுத்த முடியாமல் திக்குமுக்காடி போகின்றனர். இவ்வாறு அதிகப்படியான கடனிலிருந்து விடுபட பல முறைகளை செய்திருந்தாலும், இந்த ஒரு பரிகாரம் செய்து பாருங்கள். கோடிக்கணக்கில் கடன் இருந்தாலும் அதிலிருந்து விடுபடலாம்.

பரிகாரம் செய்ய தேவையான பொருட்கள்
மஞ்சள், கல் உப்பு, பச்சரிசி, படிகாரம், எலுமிச்சை பழம், வசம்பு

1. வசம்பு – பொதுவாக ஒரு பொருளையோ அல்லது மனிதர்களையோ வசியம் செய்யும் சக்தி வசம்பிற்கு உண்டு. எனவே பணம் வைக்கும் இடத்திலோ அல்லது பணத்தினை ஒருவருக்கு கொடுக்கும் போது அந்த இடத்தில் வசம்பை வைத்து கொடுத்தால் பணம் நம்மிடம் அதிகரிக்கும்.
2. கல் உப்பு, மஞ்சள் – கல் உப்பும், மஞ்சளும் கலந்து ஒரு கிண்ணத்தில் வைத்து பணம் இருக்கும் இடத்தில் வைத்து வழிபட்டால் நம்மிடம் பணவரவு அதிகரிக்கும்.
3. பச்சரிசி, குங்குமம், மஞ்சள், – மஞ்சளை பச்சரிசியில் கலந்து ஒரு கிண்ணத்தில் கலக்கி வைத்துக் கொள்ளவும். பின்பு கிண்ணத்தை சுற்றி குங்குமத்தால் வட்டமிடமும் இதனை பணமிருக்கும் இடத்தில் வைத்து தினமும் வழிபட்டு வர வேண்டும். இதனால் கடன் தொல்லை நீங்கும்.
4. மஞ்சள், படிகாரம், எலுமிச்சை – இவை மூன்றிற்கும் கண் திருஷ்டியை போக்கும் சக்தி அதிகம் உண்டு. எனவே படிகாரம், மஞ்சள் மற்றும் எலுமிச்சையை ஒரு கயிற்றில் வரிசையாக கட்டி பணம் இருக்கும் இடத்தில் தொங்க விட வேண்டும். இதனை வாரத்திற்கு ஒருமுறை மாற்றி விடவும். எலுமிச்சை பழம் காய விடக்கூடாது. இவ்வாறு மேலே குறிப்பிட்ட முறைகளை செய்து வருவதன் மூலம் எவ்வளவு கடன் இருந்தாலும் தீர்ந்து பணவரவு வீட்டில் அதிகரிக்கும் என்று நம்பப்பட்டு வருகிறது.

English summary : astrology ways to solve debt problems

Read more : இனி ஹேர் டை தேவையில்லை .! நரை முடியை கருப்பாக்க இந்த ஒரு பொருள் போதும்.!?

Baskar

Next Post

Supreme Court: ஸ்டெர்லைட் ஆலை வழக்கு!… உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் வாதம்!

Tue Feb 27 , 2024
Supreme Court: ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கோரி வேதாந்தா குழுமம் தொடர்ந்த வழக்கு தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் நடைபெறுகிறது. சுற்றுச்சூழலுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்துவதாக, தமிழகத்தின் துாத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஆலையை மூட உத்தரவிட்டது. இதையடுத்து, இந்த ஆலையை மூட, 2018ல் தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்தும், மீண்டும் ஆலையை […]

You May Like