சாக்லேட் பிரியர்களே உஷார்..!! டைரி மில்க்கில் கிடந்த புழு..!! மளிகை கடையில் அதிர்ச்சி..!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே நெய்வனை கிராமத்தைச் சேர்ந்தவர் அருண். இவர், உளுந்தூர்பேட்டையில் தங்கி வியாபாரம் செய்து வருகிறர். இந்நிலையில், நேற்று காலை உளுந்தூர்பேட்டை திருவெண்ணைநல்லூர் சாலையில் உள்ள ஒரு மளிகை கடையில் டைரி மில்க் சாக்லேட்டை வாங்கி பிரித்துள்ளார். அப்பொழுது, அதில் அதிக அளவில் புழுக்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

WhatsApp Image 2023 04 03 at 12.59.05 PM

பின்னா் சாக்லேட்டின் காலாவதி ஆகும் தேதியைப் பார்த்த பொழுது 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை இதற்கு என காலக்கெடு இருப்பதை பார்த்து மேலும் அதிர்ச்சி அடைந்தார். இந்நிலையில், அதனை வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்த அருண் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது.

CHELLA

Next Post

தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு.. வானிலை மையம் வெளியிட்ட தகவல்..

Mon Apr 3 , 2023
தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டலத்தில் கீழ் அடுக்குகளில் கீழ் திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது.. இதன் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.. […]
rainsds

You May Like