DGP சார், கைது செய்யப்பட்ட காவலர்கள் வழுக்கி விழுந்து கட்டுபோடப்பபடுவார்களா? அல்லது தப்பி ஓட முயற்சி என்று ஏதாவது நல்ல செய்தி வருமா?? என்று திமுக எம்.எல்.ஏ கேள்வி எழுப்பி உள்ளார். திருச்சி திமுக எம்.எல்.ஏ சிவகங்கை லாக் அப் மரணம் குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார். அவரின் பதிவில் “ DGP சார், கைது செய்யப்பட்ட காவலர்கள் வழுக்கி விழுந்து கட்டுபோடப்பபடுவார்களா? அல்லது தப்பி […]

வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனத்தில் (IBPS) உள்ள காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ஏற்கனவே வெளியானது.. இந்த நிலையில் இந்த ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பப் பணி தொடங்கி உள்ளது. புரொபேஷனரி அதிகாரி/மேலாண்மை பயிற்சிப் பணிகளில் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ஜூலை 21 வரை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்யலாம். இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கை மூலம் பல்வேறு வங்கிகளில் 5208 காலியிடங்களை நிரப்பப்பட உள்ளது. IBPS PO ஆட்சேர்ப்பு 2025: காலியிடங்கள் தகுதி விண்ணப்பதாரர்கள் ஜூலை […]

அரசு ஊழியர்களுக்கான திருமண முன் பணத்தை ரூ.5 லட்சமாக உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது அரசு ஊழியர்களுக்கான திருமண முன் பணத்தை உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு ஊழியர்கள் அனைவருக்கும் இனி பொதுவாக ரூ.5 லட்சம் திருமண முன் பணமாக வழங்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது. இதுவரை பெண் ஊழியர்களுக்கு ரூ.10,000, ஆண் ஊழியர்களுக்கு ரூ.6000 வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த தொகை ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. […]

அஜித் குமார் மரண வழக்கில் மதுரை மாவட்ட நீதிபதி உடனடியாக நீதி விசாரணை உடனடியாக தொடங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.. சிவகங்கை லாக் அப் மரணம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அஜித்குமார் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை இன்று காலை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நடைபெற்றது. அப்போது நீதிபதிகள் “ புலனாய்வு செய்வதற்கே காவல்துறை, அடிப்பதற்கு காவல்துறை எதற்கு? முழு உண்மையையும் சொல்ல […]

சிவகங்கை லாக் அப் மரணம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அஜித்குமார் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை இன்று காலை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நடைபெற்றது.  அப்போது நீதிபதிகள் “ புலனாய்வு செய்வதற்கே காவல்துறை, அடிப்பதற்கு காவல்துறை எதற்கு? முழு உண்மையையும் சொல்ல மறுக்கிறீர்கள்? காவல் நிலையங்களில் சிசிடிவிகள் முறையாக வேலை செய்கிறதா? திருட்டு வழக்கில் ஒருவர் விசாரணை என்ற பெயரில் அடித்து கொல்லப்பட்டிருக்கிறார்.. அடித்து விசாரியுங்கள் என கூறிய […]

சிவகங்கை இளைஞர் அஜித்குமார் மரணம் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடக் கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தவெக அறிவித்துள்ளது. தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இதுகுறித்த அறிவிப்பை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் “ சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மடப்புரம் கோவில் காவலர் அஜித்குமார் மரணத்திற்கு நீதி கேட்டும், உயர் நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பின்கீழ் சிறப்புப் புலனாய்வுக் குழு […]

அஜித் குமார் மரண வழக்கு பூதாகரமாக வெடித்து வரும் நிலையில் மானாமதுரை டிஎஸ்பி சண்முக சுந்தரம் பணியிடை நீக்கம் செய்து தமிழக காவல்துறை உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றவர் அஜித்குமார். நகை திருட்டு வழக்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட அஜித்குமார் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காவல்துறையினர் கொடூரமாக தாக்கியதே அஜித்குமாரின் மரணத்திற்கு காரணம் என்று குடும்பத்தினர் மற்றும் உள்ளூர் மக்கள் […]

அரசு மானியம் வழங்கும் இந்த திட்டத்தில் மாதம் 300 யூனிட் இலவச மின்சாரம் கிடைக்கும். இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.. ஏழை, எளிய மக்கள் மின் கட்டணங்களைக் குறைத்து நிலையான வாழ்க்கையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட சூரிய சக்தி முயற்சியை மத்திய அரசு தொடங்கியுள்ளது. பொதுமக்க இனி தங்கள் வீடுகளின் கூரைகளில் நிறுவப்பட்ட சூரிய சக்தி பேனல்களைப் பயன்படுத்தி தங்கள் சொந்த மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம், இந்த செயல்முறையை அணுகக்கூடியதாகவும் சிக்கனமாகவும் […]

சிவகாசி பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலா ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்படுவது தொடர் கதையாகி வருகிறது. இன்று சிவகாசி அருகே சின்னக்காம்பட்டியில் இயங்கி வந்த தனியார் பட்டாசு ஆலையில் விபத்து ஏற்பட்டது. இன்று காலை வழக்கம் போல் சுமார் 50 தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். மருந்து கலவை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது […]