தமிழக தலைமை செயலாளர் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியை மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.. அதன்படி தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளராக இருந்த முருகானந்தத்தை மாற்றி சாய்குமார் ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு துறை மற்றும் ஆயுதப்படை டிஜிபியாக சந்தீப் மிட்டல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதத்தை மாற்றப்பட்டு சந்தீப் மிட்டல் நியமனம் […]

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருகிறது.. சமீபத்தில், தனியார் பெட்ரோலிய நிறுவனங்கள் எரிபொருள் விலையை உயர்த்தியுள்ளன. பொதுத்துறை பெட்ரோலிய விநியோக நிறுவனங்களும் பிரீமியம் பெட்ரோல் மற்றும் வணிக டீசலின் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளன. இருப்பினும், பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளைத் தீர்மானிப்பதில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் வரிகள், கூடுதல் வரிகள் (cesses) மற்றும் மதிப்பு கூட்டு வரி (VAT) ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன. இவை […]

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களுக்குப பிறகு மீண்டும் தாக்குதல் நடைபெற்று வருகிறது.. ஈரானின் லவான் தீவில் உள்ள ஒரு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தாக்குதலுக்கு உள்ளானதாக ஈரானிய அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது. தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், ஆனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் அந்த அறிக்கை கூறியது. இருப்பினும், இந்தத் தாக்குதலை நடத்தியது யார் என்று அது […]

தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் அரசியல் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சதவெக தலைவர் விஜய் இன்று நெல்லையில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.. அப்போது பேசிய அவர் திமுகவையும் முதல்வர் ஸ்டாலினையும் கடுமையாக சாடினார்.. மேலும் “ 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை வழக்கமான தேர்தல் இல்லை.. இது ஒரு அதிசய தேர்தல்.. நம்ம தவெக ஆட்சி அமைந்தால் இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் நல்லா இருப்போம்.. விவசாயிகள், மீனவர்கள் நல்லா […]

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது.. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக தமிழகத்தில் அமலுக்கு வந்துள்ளன.. அதன்படி, அரசின் அனைத்து நிர்வாகப் பொறுப்பும் தேர்தல் ஆணையம் வசம் சென்றுள்ளது. ஏதாவது மிக முக்கிய பிரச்சனை நடந்தால் மட்டுமே, அரசு உயரதிகாரிகளை, முதலமைச்சர் அல்லது அமைச்சர்கள் அழைத்து ஆலோசிக்கலாம்.. அதவும், தேர்தல் கமிஷனின் உத்தரவை பெற்று […]

மேற்கு ஆசியாவில் 38 நாட்களாக நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வருவததற்காக, அமெரிக்காவுடன் போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்படுத்த ஈரானை பேச்சுவார்த்தை மேசைக்கு கொண்டு வந்தது சீனாதான் என்று டொனால்ட் டிரம்ப் ஒப்புக்கொண்டுள்லார்… போர்நிறுத்தத்தை எட்டுவதில் சீனா ஈடுபட்டதா என்ற செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், “ஆம் என்று தான் நினைக்கிறேன்” என்று பதிலளித்தார். இதன் மூலம், இந்த மோதலுக்கு மத்தியில் சீனா மீண்டும் ஒருமுறை விவாதப் பொருளாகியுள்ளது. மேற்கு […]

நமது உடல்நலம் பாதிக்கப்பட்டு வருகிறது என்பதற்கோ அல்லது உடலில் உள்ள ஏதேனும் ஒரு உறுப்பு சரியாகச் செயல்படவில்லை என்பதற்கோ சில எச்சரிக்கை அறிகுறிகள் உள்ளன. தலைவலி, உடல் எடை குறைதல் அல்லது கூடுதல், முகப்பரு, வயிறு உப்புசம், வயிற்று வலி மற்றும் மூக்கு ஒழுகுதல் போன்ற சில அறிகுறிகளின் அடிப்படையில் நாம் உடலின் நோய்த்தன்மையை மதிப்பிடுகிறோம். இருப்பினும், நாம் முழுமையாக ஆரோக்கியத்துடன் இருக்கிறோம் என்பதை உணர்த்தும் சில அறிகுறிகளும் உள்ளன. […]

தற்போதைய சூழலில், ஆதார் கார்டு என்பது அனைவருக்கும் அவசியமான ஒரு ஆவணமாகும். அதில் உள்ள விவரங்கள் சரியாக இருப்பதை உறுதி செய்வது மிகவும் முக்கியம். விவரங்கள் தவறாக இருந்தால், பல சிக்கல்கள் எழும். இருப்பினும், ஆதார் கார்டில் உள்ள விவரங்களை மாற்றிக்கொள்வதற்கான வாய்ப்பை UIDAI வழங்குகிறது. ஆனால், இதற்கென அது சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஆதார் கார்டு பெறும்போது உங்கள் விவரங்களில் ஏதேனும் பிழையான தகவல்களை நீங்கள் பதிவு செய்திருந்தால், […]

ஈரானுக்கு எதிரான அமெரிக்க இராணுவத்தின் ‘ஆபரேஷன் எபிக் ஃபியூரி’ நடவடிக்கையில் இரண்டு வார கால போர் நிறுத்தத்தை டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.. இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களுக்குப் பிறகு, தெஹ்ரானில் உள்ள இந்தியத் தூதரகம், இந்தியக் குடிமக்கள் ஈரான் நாட்டை விட்டு விரைவாக வெளியேறுமாறு அவசர அறிவுறுத்தல் ஒன்றை வெளியிட்டது. குடிமக்கள் அதிகாரிகளுடன் நெருக்கமாக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும், பாதுகாப்பான வெளியேற்றத்திற்காகப் பரிந்துரைக்கப்பட்ட பிரத்யேக வழிகளை […]

தவெக தலைவர் விஜய் இன்று நெல்லையில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.. அப்போது பேசிய அவர் “ 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை வழக்கமான தேர்தல் இல்லை.. இது ஒரு அதிசய தேர்தல்.. நம்ம தவெக ஆட்சி அமைந்தால் இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் நல்லா இருப்போம்.. விவசாயிகள், மீனவர்கள் நல்லா இருப்போம்.. அதனால் தான் பார்த்து பார்த்து வாக்குறுதிகளை அறிவித்து வருகிறோம்.. செய்ய முடியாததை சொல்ல மாட்டோம்.. செய்வதை மட்டுமே சொல்வோம், […]