நம் அன்றாட வாழ்வில் ஸ்மார்ட்போன் மிகவும் அத்தியாவசியமான பொருளாக மாறிவிட்டது. சமூக ஊடகங்களை இடைவிடாமல் ஸ்க்ரோல் செய்வதும், தகவல்களுக்காக கூகிளில் தேடுவதும் நமது அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாகிவிட்டது. இருப்பினும், இந்த பழக்கம் நமது மூளையை வேகமாக முதுமையடையச் செய்கிறது என்று சமீபத்திய ஆராய்ச்சி எச்சரிக்கிறது. வெறும் 2 வாரங்களுக்கு இணையப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதன் மூலம், உங்கள் மூளையின் செயல்பாட்டை 10 ஆண்டுகள் பின்னோக்கித் திருப்பி, அதை மேலும் சுறுசுறுப்பாக […]
கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
இந்திய ரயில்வேயில் உள்ள RAC டிக்கெட் கட்டணங்கள் மற்றும் அதிவேக ரயில்களின் வகைப்பாடு குறித்து நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு (PAC) கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. உறுதி செய்யப்பட்ட படுக்கை வசதியை ஒதுக்காமல் பயணிகளிடம் முழு கட்டணத்தையும் வசூலிப்பது நியாயமற்றது என்று அது திட்டவட்டமாகக் கூறியுள்ளது. கடந்த நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தனது அறிக்கையில் இந்தக் குழு இந்த விஷயங்களை விரிவாகக் குறிப்பிட்டுள்ளது. ரயில்வே தற்போது பின்பற்றும் விதிமுறைகள் பயணிகளுக்குச் […]
கடந்த 2015-16-ம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை நடிகர் விஜய் தாக்கல் செய்தார்.. அந்த ஆண்டிற்கான வருமானமாக ரூ.35 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 890 ரூபாய் பெற்றதாக குறிப்பிட்டிருந்தார்.. அந்த ஆண்டுக்கான மதிப்பீட்டு நடவடிக்கையை மேற்கொண்ட வருமான வரித்துறை, நடிகர் விஜய் வீட்டில் கடந்த 2015-ம் ஆண்டு நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன் ஒப்பிட்டு, புலி படத்திற்கு ரூ.15 கோடி வருமானத்தை கணக்கில் காட்டவில்லை என்பதை கண்டறிந்தது. […]
பறவைக் காய்ச்சல் என்பது ‘இன்ஃப்ளூயன்ஸா A’ வகை வைரஸால் உண்டாகும் ஒரு தீவிர தொற்று ஆகும். பொதுவாக காட்டுப் பறவைகளிடம் காணப்படும் இந்த வைரஸ், அவற்றின் எச்சில், மலம் மற்றும் உடல் சுரப்புகள் மூலம் கோழிப் பண்ணைகளுக்கும், அங்கிருந்து மனிதர்களுக்கும் பரவும் அபாயம் கொண்டது. மனிதர்களுக்கு இது அரிதாகவே பரவினாலும், பாதிக்கப்பட்ட பறவைகளுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்கள், குறிப்பாக பண்ணைத் தொழிலாளர்களுக்குப் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இந்த சூழலில் […]
மேகாலயாவின் கிழக்கு ஜெயின்டியா ஹில்ஸ் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இன்று சட்டவிரோத நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 10 பேர் உயிரிழந்தனர் என்று கூறப்பட்டது.. இந்த பலி எண்ணிக்கை தற்போது 16-ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்கள் அனைவரும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.. லும் பலர் சிக்கிக்கொண்டனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவம் தாங்ஸ்கு பகுதியில் நடந்ததாக காவல் கண்காணிப்பாளர் விகாஷ் குமார் தெரிவித்தார். சுரங்கத்தில் இருந்து 16 உடல்கள் […]
இந்தச் செடியை பால்கனி, ஹால் அல்லது அலுவலகத்தின் மூலையில் வைத்தால், அது மனதிற்கு குளிர்ச்சியையும் வீட்டிற்கு அழகையும் தருகிறது. வாஸ்து சாஸ்திரத்தின்படி, மணி பிளான்ட் மிகவும் பசுமையாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தால், அந்த வீட்டில் அதிர்ஷ்டமும் வலுவாக இருக்கும். செடி வாடி, இலைகள் மஞ்சள் நிறமாக மாறினால், அந்த வீட்டில் எதிர்மறை ஆற்றல் இருப்பதாகக் கருதப்படுகிறது. அதனால்தான் மணி பிளான்ட்டிற்குத் தவறாமல் தண்ணீர் ஊற்றி, சூரிய ஒளி படுமாறு வைக்க வேண்டும். […]
சமீபத்தில் தவெக 3-ம் ஆண்டு தொடக்க விழாவில் பேசிய விஜய் “ கருத்துக் கணிப்பு என்று சிலர் எடுக்கின்றனர்.. சிலர் நியாயமாக எடுக்கின்றனர்.. சிலர் கடுப்பில் கருத்துக் கணிப்பில் எடுக்கின்றனர்.. ஒவ்வொரு ஊர் ஊராக, தெருத் தெருவக வீடு வீடாக சென்று கருத்துக்கணிப்பை எடுத்துப் பாருங்கள்.. ஒவ்வொரு வீட்டிலும் தமிழக வெற்றி கழகம் தான் இருப்பதை பார்ப்பீர்கள்.. நம்ம சி.எம். சார் ஸ்டாலின் 2 ஆண்டுகளுக்கு முன்பு மேடையில் பேசும் […]
பிரதமர் மோடி ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டாம் என்று ஒப்புக்கொண்டதாக அமெரிக்கா கூறிய குற்றச்சாட்டுகளை இந்தியா நிராகரித்துள்ளது. 140 கோடி இந்தியர்களுக்கான எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதே இந்தியாவின் முதன்மை முன்னுரிமை என்று இந்தியா மீண்டும் மீண்டும் பகிரங்கமாகக் கூறியுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார். சந்தை நிலவரங்கள் மற்றும் மாறிவரும் சர்வதேச சூழ்நிலைகளின் அடிப்படையில் இந்தியா தனது எரிசக்தி கொள்முதலை பல்வகைப்படுத்தும் என்றும் […]
போதுமான மற்றும் நியாயமான காரணம் இல்லாமல் கணவரிடமிருந்து பிரிந்து வாழத் தேர்ந்தெடுக்கும் மனைவிக்கு ஜீவனாம்சம் பெற உரிமை இல்லை என்று சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஜீவனாம்சம் கோரும் உரிமையைத் தீர்மானிக்க திருமண நிலை என்பது மட்டும் அடிப்படையல்ல என்றும், நடத்தையின் மீதும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது. இந்த வழக்கில், ஒரு பெண் திருமணமான நான்கு நாட்களுக்குப் பிறகு, வரதட்சணைக் கொடுமை மற்றும் கணவர் மற்றும் […]

