மேற்குவங்கத்தில் அடினோவைரஸ் காரணமாக, மேலும் 3 குழந்தைகள் இறந்ததால், பலி எண்ணிக்கை 48ஆக உயர்ந்துள்ளது. சமீபகாலமாக நாட்டின் சில பகுதிகளில், அடினோவைரஸ் பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. குறிப்பாக மேற்கு வங்கத்தில் அடினோவைரஸ்கள் காரணமாக பல குழந்தைகள் உயிரிழந்துள்ளது பெற்றோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. அடினோவைரஸ் என்பது நமது நரம்பு மண்டலம், குடல், சிறுநீர் பாதை, கண்கள் மற்றும் நுரையீரல் ஆகியவற்றை பாதிக்கும் வைரஸ் குழுவாகும். பெரியவர்களை விட குழந்தைகள் தான் […]

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான UPSC, இபிஎஃப்ஓ அமைப்பில் (EPFO) அமலாக்க அதிகாரிகள் மற்றும் உதவி நிதி ஆணையர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.. விண்ணப்பதாரர்கள் UPSC-upsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த காலியிடத்திற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 17, 2023 ஆகும். இதன் மூலம் 577 காலி பணியிடங்களை நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காலியிடங்கள் விவரம்: மொத்தம் 577 காலியிடங்கள் (418 அமலாக்க அதிகாரி […]

இன்று முதல் வரும் 10-ம் தேதி வரை தென் தமிழக மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் வரும் 10-ம் தேதி வரை தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.. வரும் 11-ம் தேதி […]

ஆன்லைன் பரிவர்த்தனைகள் அசுர வளர்ச்சி அடைந்துள்ள அதே சூழலில், சைபர் கிரைம் கணிசமாக அதிகரித்துள்ளது என்பதில் சந்தேகமில்லை. பல்வேறு நூதன வழிகளை பயன்படுத்தி, சைபர் குற்றவாளிகள் லட்சக்கணக்கில் பணத்தை கொள்ளையடித்து வருகின்றனர்.. எனவே ஆன்லைனில் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் போது, கவனமாக இருக்க வேண்டும்.. இந்நிலையில் KYC அப்டேட் செய்வதாக கூறி, சைபர் குற்றவாளிகள் செய்த மோசடியில் மும்பையை சேர்ந்த 72 வயதான ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர் ஒருவர், ரூ.7.38 லட்சத்தை […]

பணியாளர் வருங்கால வைப்பு நிதி என்பது ஒரு நிறுவனத்தில் பணியிலிருந்து ஓய்வு பெற்றவுடன் அல்லது பணியை முடித்தவுடன் அவர்களுக்கு நிதி ஆதாரத்தை வழங்குவதற்காக அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டமாகும். சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில், பணியாளர்கள் தங்கள் PF கணக்கிலிருந்து வருங்கால வைப்பு நிதியை ஓய்வூதியத்தின் போது அல்லது ஓய்வுக்கு முன் எடுக்கலாம். குறிப்பாக மருத்துவ அவசரநிலை அல்லது குழந்தைகளுக்கான உயர்கல்விச் செலவுகள் போன்ற சில சூழ்நிலைகளில் பகுதியளவு பணத்தை திரும்ப பெறலாம்.. […]

கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு பல புதிய நோய்கள் பரவி வருகின்றன.. அந்த வகையில், சமீபத்தில், இன்ஃப்ளூயன்ஸா H3N2 வைரஸ் காய்ச்சல் பரவல் நாட்டில் புதிய எச்சரிக்கையாக உள்ளது. நாட்டின் பல்வேறு நகரங்களில் H3N2 பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.. இந்த புதிய வைரஸ் மக்களில் சுவாசக் கோளாறுகளை தூண்டுகிறது. கடந்த சில மாதங்களாக H3N2 வைரஸ் காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் என்ணிக்கை அதிகரித்துள்ளது.. H3N2 எவ்வாறு பரவுகிறது.. ? H3N2 மிகவும் […]

உலகளவில் அதிக பயனர்களை கொண்ட வாட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம் முன்னணி மெசேஜிங் ஆப்-ஆக உள்ளது.. இந்தியாவில் கோடிக்கணக்கான பயனர்களை வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.. வாட்ஸ் அப் நிறுவனம் தனது பயனர்களின் வசதிக்காக பல்வேறு புதிய வசதிகளையும், அப்டேட்களையும் வழங்கி வருகிறது.. அந்த வகையில் விரைவில் ஒரு புதிய அம்சத்தை வாட்ஸ் அப் அறிமுகம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.. அதன்படி, வாட்ஸ்அப் பயனர்கள், இனி வாட்ஸ்அப் குழுக்களுக்கான (Whatsapp Groups) […]

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.41,320க்கு விற்பனையாகிறது.. உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.. இந்நிலையில் தங்கம் விலை […]

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் 41 வயது நபர் ஒருவர் மது அருந்திவிட்டு 2 வயகரா மாத்திரைகளை சாப்பிட்ட நிலையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தடயவியல் மற்றும் சட்ட மருத்துவம் (Journal of Forensic and Legal Medicine) இதழில் வெளிவந்த ஒரு ஆய்வை மேற்கோள் காட்டி பிரபல செய்தி இணையதளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.. இந்த ஆய்வில், ஒரு நபர் தனது பெண் நண்பர்களில் ஒருவரை ஹோட்டலில் சந்தித்ததாக […]

HDFC வங்கியின் சுமார் 6 லட்சம் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் டார்க் வெப்பில் கசிந்ததாக தகவல் வெளியான நிலையில், அந்த வங்கி இதனை மறுத்துள்ளது.. தகவல் திருட்டு என்பது தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் சாதாரணமான நிகழ்வாகி விட்டது.. வங்கி தொடர்பான பணிகள் உள்ளிட்ட பல முக்கியமான பணிகளையும் ஆன்லைனிலேயே செய்து முடிக்க முடியும்.. அந்த வகையில் இணையத்தில் நமது தகவல்களை பதிவிடும் போது, அல்லது நமது ஸ்மார்ட்போனில் பல்வேறு செயலிகள் […]