பான் அட்டை என்பது முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும்.. வங்கிக் கணக்குகளை தொடங்குதல், அவற்றில் பணத்தை டெபாசிட் செய்தல், டிமேட் கணக்குகளைத் தொடங்குதல் போன்ற பல்வேறு நிதி தொடர்பான பணிகளுக்கு பான் எண் (PAN) அவசியமாக உள்ளது.. இந்த சூழலில் பான் என்ணை ஆதாருடன் இணைக்க வேண்டும் என்று வருமான வரித்துறை உத்தரவிட்டது.. இதற்கான காலக்கெடு வருமான வரித்துறையால் ஏற்கனவே பலமுறை நீட்டிக்கப்பட்டு, மார்ச் 31, 2022 வரை கடைசி தேதியாக […]

ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே கடந்த ஓராண்டுக்கு மேலாக போர் நீடித்து வருகிறது.. இதுவரை இருநாடுகளிடையே நடந்த பேச்சுவார்த்தையில் போரை நிறுத்துவதற்கான எந்த சுமூக உடன்பாடும் எட்டப்படவில்லை.. இதன் காரணமாக, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவில் ஏற்பட்ட மிக மோசமான அகதிகள் நெருக்கடியாக இந்த போர் பார்க்கப்படுகிறது. இந்த போர் தொடங்கியது முதலே, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தவறாமல் தலைப்பு செய்திகளில் இடம்பிடித்து வருகிறார்.. இதனிடையே, ரஷ்ய அதிபர் […]

பொது விநியோக திட்டத்தின் கீழ் மத்திய, மாநில அரசுகள் ரேஷன் கடைகளை நடத்தி வருகின்றன.. நாடு முழுவதும் சுமார் 4.99 லட்சம் ரேஷன் கடைகள் உள்ளன. கூட்டுறவுத்துறை வழியாக அனைத்து ஊர்களிலும் மக்களின் எண்ணிக்கைக்கேற்ப ரேஷன் கடைகளை அமைந்துள்ளது. ரேஷன் கடைகளில் மக்களின் அத்தியாவசியத் தேவையான அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய், கோதுமை, பருப்பு போன்ற பொருட்கள் குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பல்வேறு நலத்திட்டங்களும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படுகிறது.. […]

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 உயர்ந்து ரூ.41,944க்கு விற்பனையாகிறது.. உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.. இந்நிலையில் தங்கம் விலை […]

ஜெய்பீம் படத்தை இயக்கிய த.செ. ஞானவேல், ரஜினியின் 170 வது படத்தை இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.. ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.. சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.. இப்ப்டத்தில் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ளது.. இப்படம் ஏப்ரல் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. இந்நிலையில் […]

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு கடந்த 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.. இதில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், அதிமுக சார்பில் தென்னரசு, நாம் தமிழர் சார்பில் மேனகா உள்ளிட்ட 77 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.. இந்த தேர்தலில் மொத்தம் 74.79% வாக்குகள் பதிவானது.. இந்நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.. இதில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் 17,477 வாக்குகள் […]

இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் பேமெண்ட் நிறுவனமான Paytm நிறுவனம், ஆன்லைன் பேருந்து டிக்கெட் முன்பதிவுக்காக மேற்கு வங்க போக்குவரத்து கழகம் (WBTCL) உடன் இணைந்து செயல்பட உள்ளதாக அறிவித்துள்ளது. பேருந்து டிக்கெட் முன்பதிவு வசதிக்காக Paytm நிறுவனம், மேற்குவங்க அரசுக்கு சொந்தமான போக்குவரத்து நிறுவனத்துடன் இணைந்து செயல்பட உள்ளது. மேற்குவங்கத்தில், 40 வழிதடங்களில், அரசு போக்குவரத்து கழகத்தால் இயக்கப்படும் ஏசி மற்றும் ஏசி அல்லாத பேருந்துகளில் ஆன்லைன் டிக்கெட்டுகளை முன்பதிவு […]

வங்கி ஊழியர்களுக்கு விரைவில் 2 நாட்கள் வார விடுமுறை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. வங்கி தொழிற்சங்கங்களின் கோரிக்கையை இந்திய வங்கிகள் சங்கம் (ஐபிஏ) பரிசீலித்து வருவதாகக் கூறப்படுவதால், வங்கி ஊழியர்களுக்கு விரைவில் நற்செய்தி வெளியாகும் என்று கூறப்படுகிறது.. அதாவது வாரத்தில் 5 நாட்கள் செய்தால் போதும்.. 2 நாட்கள் விடுமுறை கிடைக்கும்.. எனினும் 5 வேலை நாட்களில், தினமும் 50 நிமிடங்கள் கூடுதல் வேலை நேரமாக அதிகரிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.. […]

வெறும் 5 நிமிடங்களில் 100 சதவீதம் சார்ஜ் செய்யக்கூடிய அதிவேக சார்ஜரை Redmi நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.. ஸ்மார்ட்போன்கள் அத்தியாவசிய பொருளாக மாறிவிட்ட இந்த நவீன யுகத்தில், வேகமாக சார்ஜ் செய்யும் சார்ஜர்களை பல்வேறு முன்னணி நிறுவனங்கள் அறிமுகம் செய்து வருகின்றன.. அந்த வகையில், சமீபத்தில், Realme நிறுவனம் 240W சார்ஜரை அறிமுகம் செய்தது.. இது 9.5 நிமிடங்களில் 4,600mAh பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்யும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் […]

சமீபகாலமாக நாட்டின் சில பகுதிகளில், குறிப்பாக மேற்கு வங்கத்தில் அடினோவைரஸ் பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. அடினோவைரஸ்கள் என்பது நமது நரம்பு மண்டலம், குடல், சிறுநீர் பாதை, கண்கள் மற்றும் நுரையீரல் ஆகியவற்றை பாதிக்கும் வைரஸ் குழுவாகும். பெரியவர்களை விட குழந்தைகள் தான் இந்த வைரஸால் பாதிக்கப்படுகின்றனர். அடினோவைரஸ் வேகமாக பரவக்கூடிய தொற்று நோயாகும்.. குழந்தைகள் உள்ளிட்ட பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு உள்ளவர்களுக்கு இந்த வைரஸ் ஆபத்தானது. அடினோவைரஸ் வயிற்று பிரச்சனைகள், […]