சீனாவில் உள்ள உஹான் உயிரியல் ஆய்வகத்தில் இருந்து கொரோனா வைரஸ் கசிந்திருக்கலாம் என்று அமெரிக்காவின் FBI உறுதிப்படுத்தி உள்ளது. 2019-ம் ஆண்டின் இறுதியில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையே ஆட்டிப்படைத்தது.. கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.. லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர்.. எனினும் கொரோனா வைரஸ் எப்படி உருவானது என்பது தற்போதும் கேள்விக்குறியாகவே உள்ளது.. சீனா உன் ஆய்வகத்திலிருந்து கொரோனா வைரஸ் கசிந்திருக்கலாம் என்று அமெரிக்கா உட்பட பல நாடுகள் தொடர்ந்து குற்றம்சாட்டி […]
நாட்டில் தற்போது குளிர்காலம் முடிந்து, கோடை காலம் தொடங்கி விட்டது… அதிகாலையில் பனிமூட்டம் இருந்தாலும், பகல் நேரங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது.. இந்நிலையில் கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகபட்ச வெப்பநிலை பிப்ரவரியில் பதிவானதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.. மேலும் மார்ச் முதல் மே வரை இயல்பை விட அதிகபட்ச வெப்பநிலை பதிவாகும் என்று எச்சரித்துள்ளது.. இந்நிலையில் மத்திய அரசு, வெப்ப அலை தொடர்பான அறிவுரைகளை வெளியிட்டுள்ளது.. […]
அனைத்து ஆசிரியர்களுக்கும் டேப்லெட் வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.. தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ மாணவர்களின் நலனுக்காக அயராது பாடுபட்டு வரும், ஆசிரியர் சமூகத்தை சிறப்பிக்கவும், ஆசிரியர் நலனை காக்கவும் புதிய திட்டம் செயல்படுத்தப்படும். மாறிவரும் கற்றல், கற்பித்தல் முறைகளுக்கு ஏற்ப தங்களை சிறப்பாக மெருகேற்றி கொள்ள, அனைத்து இடைநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கும் கைக்கணினி (டேப்லெட்) வழங்கப்படும்.. மாணவர் வாழ்க்கை ஏற்றம் காண அயராது […]
கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பிப்ரவரி மாதத்தில் அதிகபட்சம் வெப்பம் பதிவானதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பனியின் தாக்கம் குறைந்து வெயில் சுட்டெரிக்க தொடங்கி விட்டது.. இந்த நிலையில், கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பிப்ரவரி மாதத்தில் அதிகபட்சம் வெப்பம் பதிவானதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.. அதாவது 1901 ஆம் ஆண்டுக்குப் பிறகு, சராசரி அதிகபட்ச வெப்பநிலை 29.54 […]
ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே கடந்த ஓராண்டுக்கு மேலாக போர் நீடித்து வருகிறது.. இதுவரை இருநாடுகளிடையே நடந்த பேச்சுவார்த்தையில் போரை நிறுத்துவதற்கான எந்த சுமூக உடன்பாடும் எட்டப்படவில்லை.. இதன் காரணமாக, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவில் ஏற்பட்ட மிக மோசமான அகதிகள் நெருக்கடியாக இந்த போர் பார்க்கப்படுகிறது. இந்த போரில் இதுவரை ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில், 13 மில்லியனுக்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர். எனினும் போர் தொடர்ந்து வருகிறது.. இந்நிலையில் […]
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.224 உயர்ந்து ரூ.41,880க்கு விற்பனையாகிறது.. உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.. இந்நிலையில் தங்கம் விலை […]
பிஎஃப் உறுப்பினர்கள் இனி தங்கள் பிஎஃப் பேலன்ஸை மிஸ்டு கால் மூலம் சரிபார்க்கலாம். ஓய்வூதியத்திற்குப் பிறகு நிதிப் பாதுகாப்பை வழங்குவதால், வேலை செய்யும் ஒவ்வொரு நபருக்கும் பிஎஃப் பணம் என்பது மிகவும் முக்கியமானது. மேலும் ஊழியர்கள் பணியில் இருக்கும் போது கூட பிஎஃப் பணத்தின் நன்மைகளை பெற முடியும்.. பிஎஃப் கடன் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளையும் இபிஎஃப்ஓ வழங்குகிறது.. பிஎஃப் பேலன்ஸை சரிபார்க்க ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் பல வழிகள் உள்ளன.. […]
தமிழகம் முழுவதும் மேலும் 433 பள்ளிகளில் காலை உணவு திட்டம் அமலுக்கு வந்தது. அரசு பள்ளிகளில் 1-5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலை நேர சிற்றுண்டி வழங்கப்படும் என்ற அறிவிப்பை முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் வெளியிட்டார்.. முதலமைச்சரின் காலை உணவு திட்டம் என்ற பெயரில் இந்த திட்டம் தொடங்கப்படும் இத்திட்டம் பின்னர் படிப்படியாக விரிவுபடுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.. அதன்படி கடந்த ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதி இந்த திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி […]
டெல்லியில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.350 உயர்ந்துள்ளது.. சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப பொதுத்துறை நிறுவனங்கள் சிலிண்டர் விலையை மாற்றியமைக்கின்றன. அந்த வகையில் ஒவ்வொரு மாதமும் சிலிண்டர் விலை திருத்தப்படுகின்றன. வீட்டு உபயோகத்திற்கு 14.20 கிலோ எடை கொண்ட சிலிண்டரும், வணிகப் பயன்பாட்டிற்கு 19 கிலோ எடை கொண்ட சிலிண்டரும் விநியோகம் செய்யப்படுகின்றன. இந்நிலையில் மாதத்தின் முதல் நாளான […]
மேற்குவங்கத்தில் கடந்த 24 மணி நேரத்தில், 5 குழந்தைகள் சுவாச நோய்த் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.. சமீபகாலமாகவே பல்வேறு புதுப்புது வைரஸ் பாதிப்புகள் கண்டறியப்பட்டு வருகின்றன.. அந்த வகையில் தற்போது மேற்குவங்கத்தில் அடினோவைரஸ் என்ற பாதிப்பு பரவி வருகிறது.. அடினோவைரஸ்கள் என்பது நமது நரம்பு மண்டலம், குடல், சிறுநீர் பாதை, கண்கள் மற்றும் நுரையீரல் ஆகியவற்றை பாதிக்கும் வைரஸ் குழுவாகும். பெரியவர்களை விட குழந்தைகள் தான் இந்த வைரஸால் பாதிக்கப்படுகின்றனர். […]