சுற்றுலா துறையை மேம்படுத்த, சுற்றுலா பயணிகளுக்கு நிதியுதவி வழங்கும் புதிய திட்டத்தை தைவான் அரசு அறிவித்துள்ளது. கொரோனா பெருந்தொற்று சர்வதேச அளவில் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியது.. அந்த வகையில் கொரோனாவுக்கு பின் ஏற்பட்ட பொருளாதார சிக்கல்களால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தைவான் நாட்டில் சுற்றுலாவை மேம்படுத்த புதிய திட்டத்தை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. பொருளாதார நெருக்கடியால் போராடும் சுற்றுலாத் துறைக்கு ஆதரவளிக்கும் நோக்கத்துடன், தனிப்பட்ட சுற்றுலாப் பயணிகள் மற்றும் சுற்றுலாக் […]

இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனை கணிசமாக அதிகரித்துள்ளன.. இண்டர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் மட்டுமின்றி, ஜி பே (G pay), போன் பே (Phonepe) ஆகியவை மூலம் பணம் செலுத்தும் யுபிஐ பரிவர்த்தனை முறை வேகமாக அதிகரித்து வருகிறது.. ஒரு சிறிய பெட்டி கடை முதல் பெரிய ஷாப்பிங் மால்கள் வரை அனைத்து இடங்களிலும் யுபிஐ முறையில் பணம் செலுத்தி வருகின்றனர்.. க்யூ.ஆர் கோடை ஸ்கேன் செய்வது அல்லது மொபைல் எண் […]

வெப்பநிலை அதிகரித்து, பனிப்பாறைகள் உருகுவதால், பல கடலோர நகரங்கள் நீரில் மூழ்கும் அபாயம் இருப்பதால், காலநிலை மாற்றம் முன்னெப்போதையும் விட இப்போது பேராபத்தாக மாறியுள்ளது.. எனவே நமது சுற்றுச்சூழலில் ஏற்படும் கடுமையான மாற்றங்களை காணும் முன், உலகத் தலைவர்கள் ஒன்றிணைந்து அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.. இந்நிலையில், கிராஸ் டிபென்டன்சி இனிஷியேட்டிவ் (Cross Dependency Initiative) என்ற நிறுவனம் தயாரித்த உலகளாவிய காலநிலை […]

பூமிக்கு அருகில் விண்கற்கள் கடந்து செல்வது வழக்கமாக நடக்கும் நிகழ்வு தான்.. ஒரு விண்கல் அல்லது சிறு கோள் என்பது சூரிய குடும்பம் பிறக்கும்போது முழுமையாக உருவாகாத ஒரு சிறிய கிரகம். சூரியனை சுற்றி மில்லியன் கணக்கான சிறுகோள்கள் வலம் வருகின்றன. விண்கற்கல் பொதுவாக சூரியனில் இருந்து வெவ்வேறு தூரங்களில் வெவ்வேறு இடங்களில் உருவாகின்றன. அவை வெவ்வேறு வகையான பாறைகளால் ஆனவை. சிலசமயங்களில் விண்கற்களின் அளவை பொறுத்து அவை பூமியை […]

ரஷ்ய அதிபர் புடின் ஓராண்டுக்கு மேல் உயிருடன் இருக்க மாட்டார் என்று முன்னாள் எம்பி இலியா பொனோமரேவ் தெரிவித்துள்ளார். ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே ஓராண்டுக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது.. இதனிடையே, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் உடல்நிலை குறித்து பல தகவல்கள் வெளியாகி வருகின்றன.. புடினுக்கு ஆபத்தான நோய்கள் இருப்பதாகவும், அவர் நீண்ட காலம் உயிருடன் இருக்க மாட்டார் என்றும் கூறப்படுகிறது.. இந்நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், […]

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அமமுக சார்பில் சிவபிரசாத், தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருவதால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது… இன்று மாலை 5 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைய உள்ள நிலையில், காங்கிரஸ் […]

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.41,680-க்கு விற்பனையாகிறது.. உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.. இந்நிலையில் தங்கம் விலை […]

தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகளில், பல இடங்களில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.. டிஎன்பிஎஸ்சி குரூப்-2 பிரிவில், நேர்முகத் தேர்வு கொண்ட பதவிகளான இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்கள், நன்னடத்தை அலுவலர்கள், உதவி ஆய்வாளர்கள், சார்பதிவாளர் நிலை-2 பணிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்கள், சிறப்பு உதவியாளர், தனிப்பிரிவு உதவியாளர்கள் மற்றும் குரூப்-2ஏ பிரிவில் நேர்முகத் தேர்வு அல்லாத பதவிக்கான நகராட்சிப் பணியாளர் ஆணையர் நிலை-2, முதுநிலை […]

திமுகவை வெற்றி பெற வைக்கவே, ஜெயலலிதாவின் தொண்டர்களைப் எடப்பாடி பழனிசாமி பலவீனப்படுத்தி வருகிறார் என்று டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழா நேற்று அதிமுக சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.. அதிமுக முக்கிய தலைவர்கள் பலரும், ஜெயலலிதா படத்திற்கு மரியாதை செலுத்தினர்.. அந்த வகையில் ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் தனித்தையே மரியாதை செலுத்தினர்.. அதே போல் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் ஜெயலலிதா படத்திற்கு […]

மின் கட்டணம் செலுத்தாத அரசு துறைகளின் மின் இணைப்பை துண்டிக்க தமிழ்நாடு மின்வாரிய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனா். சென்னையில் கடந்த 15-ம் தேதி, மின் வாரியத்தின் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.. மின்வாரிய அதிகாரிகள் கலந்து கொண்ட ஆய்வுக் கூட்டத்தில் மின்வாரிய செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.. மேலும், அத்தியாவசிய சேவை வழங்கும் அரசு துறை தவிர மின்சார கட்டணத்தில் நிலுவை வைத்திருக்கும் இதர அரசு துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் மின் இணைப்பை […]