வாய்வழி சுகாதாரம் உங்கள் மூளையின் ஆரோக்கியத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.. வாய்வழி ஆரோக்கியத்தை பராமரிக்க காலை, இரவு என இரு வேளையும் கண்டிப்பாக பல துலக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுத்துகின்றனர்… இதனால் பற்கள் வெள்ளையாகவும் பிரகாசமாகவும் இருக்கும்.. பற்களின் ஆரோக்கியத்தை பின்பற்றுவது பிற வாய்வழி பிரச்சனைகளைத் தடுக்கவும் உதவுகிறது. வாய்வழி சுகாதாரத்தை பராமரிக்கவில்லை எனில், அது வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும்.. ஆனால், உங்கள் வாய்வழி […]
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு அடுத்த மாதம் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.. இந்த இடைத்தேர்தலில் போட்டியிடும் அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்துள்ளன.. அதிமுகவில் உட்கட்சி பூசல் நிலவி வரும் நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் முன்னாள் எம்.எல்.ஏ. தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.. இதே போல் ஓ. பன்னீர்செல்வம் தரப்பில் செந்தில் முருகன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது.. இதனிடையே , அதிமுக பொதுச்செயலாளர் அங்கீகாரம் கோரியும், இரட்டை இலை சின்னம் […]
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 4% அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி, வீட்டு வாடகை கொடுப்பனவு போன்ற பல்வேறு சலுகைகளை அரசு வழங்கி வருகிறது.. அந்த வகையில் ஒவ்வொரு மாதமும் தொழிலாளர் பணியகத்தால் வெளியிடப்படும் தொழில்துறை தொழிலாளர்களுக்கான சமீபத்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CPI-IW) அடிப்படையில் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி உயர்வு தீர்மானிக்கப்படுகிறது. தொழிலாளர் பணியகம் என்பது தொழிலாளர் அமைச்சகத்தின் […]
நீட் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு வரும் 10-ம் தேதி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. எம்.பி.பி.எஸ் / பி.டி.எஸ் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.. நாடு முழுவதும் உள்ள தனியார், அரசு மருத்துவ கல்லூரிகள் மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வின் பெறும் மதிப்பெண் அடிப்பையில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டு இளங்கலை மருத்துவத்தில் சேருவதற்கான […]
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு அடுத்த மாதம் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.. இதனால் தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது.. இந்த இடைத்தேர்தலில் போட்டியிடும் அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்துள்ளன.. அதிமுகவில் உட்கட்சி பூசல் நிலவி வரும் நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் முன்னாள் எம்.எல்.ஏ. தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.. இதே போல் ஓ. பன்னீர்செல்வம் தரப்பில் செந்தில் முருகன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது.. இதனிடையே , […]
சீனாவுடன் தொடர்புடைய 138 பந்தய செயலிகள் மற்றும் 94 கடன் வழங்கும் செயலிகளை தடை செய்யும் செயல்முறையை மத்திய அரசு தொடங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. 6 மாதங்களுக்கு முன்பு, மத்திய உள்துறை அமைச்சகம் 28 சீன கடன் வழங்கும் செயலிகளை பகுப்பாய்வு செய்யத் தொடங்கியது. இந்த செயலிகள், பெரும்பாலும் தனிநபர்களை மிகப்பெரிய கடனில் சிக்க வைக்கும் வகையில் உள்ளன.. மேலும் அவை உளவு மற்றும் பிரச்சாரத்திற்கான கருவிகளாகவும் தவறாகப் […]
65 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் சுமார் 48 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு விரைவில் ஒரு நற்செய்தி வெளியாக உள்ளது… ஆம்.. அகவிலைப்படி மற்றும் அகவிலைப்படி நிவாரணம் குறித்து மார்ச் முதல் வாரத்தில் முடிவு செய்யப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.. ஆனால், டிசம்பரில் தொழிலாளர் அமைச்சகம் வழங்கிய ஏஐசிபிஐ குறியீட்டுத் தரவு வீழ்ச்சியை சந்தித்துள்ளது.. இதனால் அகவிலைப்படி உயர்வு எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.. […]
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரஃப் இன்று காலமானார்.. அவருக்கு வயது 79 துபாயில் உள்ள மருத்துவமனையில் நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த முஷரஃப் சிகிச்சை பலனின்றி இன்று மறைந்தார்.. தேசப்பிரிவினைக்கு முன்பிருந்த இந்தியாவின் டெல்லியில் 1943-ம் ஆண்டு பர்வேஸ் முஷாரஃப் பிறந்தார்.. இந்தியா – பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகு, பர்வேஸ் முஷரஃப் குடும்பம் பாகிஸ்தானில் உள்ள கராச்சிக்கு இடம்பெயர்ந்தது… பாகிஸ்தான் ராணுவ தளபதியாக இருந்த முஷாரஃப் ராணுவ புரட்சி […]
மறைந்த பின்னணி பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு காவல்துறை மரியாதை அளிக்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.. பழம்பெரும் பின்னணி பாடகி வாணி ஜெயராம் நேற்று காலமானார்.. அவரின் மரணத்திற்கு திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.. அவரின் மரணம் இந்திய திரையுலகில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. படுக்கையில் இருந்து எழுந்திருக்கும் போது, இடறி விழுந்து தலையில் காயம் ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் போலீசார் தெரிவித்திருந்தனர்.. மேலும் வாணி ஜெயராம் […]
வாணி ஜெயராம் மரணத்தில் சந்தேகம் இல்லை என உடற்கூராய்வில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.. பழம்பெரும் பின்னணி பாடகி வாணி ஜெயராம் நேற்று காலமானார்.. அவரின் மரணத்திற்கு திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.. அவரின் மரணம் இந்திய திரையுலகில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. படுக்கையில் இருந்து எழுந்திருக்கும் போது, இடறி விழுந்து தலையில் காயம் ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் போலீசார் தெரிவித்திருந்தனர்.. மேலும் வாணி ஜெயராம் மரணம் இயற்கைக்கு […]