1973-ம் ஆண்டு ‘தாயும் சேயும்’ என்ற படத்தின் மூலம் தமிழில் பின்னணி பாடகியாக அறிமுகமானவர் வாணி ஜெயராம்.. அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட 19 மொழிகளில் 1,000-க்கும் மேற்பட்ட படங்களில் 10,000க்கும் அதிகமான பாடல்களை அவர் பாடி உள்ளார்.. சிறந்த பெண் பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதை 3 முறை பெற்றவர் வாணி ஜெயராம்.. குடியரசு தினத்தை ஒட்டி அண்மையில் வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷ்ண் விருது […]

பிரதமர் நரேந்திர மோடிக்கு தற்போது 72 வயதாகிறது.. அடுத்த ஆண்டு பொதுத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியை வழிநடத்த மோடி தயாராகிவிட்டார்.. எனவே அடுத்த ஆண்டு தேர்தலிலும் மோடி தான் பிரதமர் வேட்பாளர் என்பது உறுதியாகிவிட்டது.. ஆனால் 2029-ம் ஆண்டில் மோடிக்கு 78 வயதாகிவிடும்.. பாஜகவின் கொள்கை படி, 75 வயதுக்கு மேற்பட்டோருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடையாது.. எனவே வயது காரணமாக மோடி பிரதமர் பதவிக்கு போட்டியிடவில்லை எனில், […]

பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் நெற்றியில் காயத்துடன் சடலமாக கிடந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. பழம்பெரும் பின்னணி பாடகி வாணி ஜெயராம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 3-வது தளத்தில் தனியாக வசித்து வந்துள்ளார்.. அவரின் வீட்டுக்கு மலர்கொடி என்ற பணிப்பெண் 11 மணிக்கு வேலைக்காக வருவது வழக்கம்.. இந்நிலையில் இன்று பணிப்பெண் வந்த போது கதவு திறக்கப்படாததால் வாணி ஜெயராமின் தங்கைக்கு அவர் தகவல் தெரிவித்துள்ளார்.. […]

புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட ஆட்சியர்கள் பொறுப்புடன் கடமையாற்ற வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.. தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார்.. இதை தொடர்ந்து முதலமைச்சர் புதிய ஆட்சியர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கி உள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட ஆட்சியர்கள் பொறுப்புடன் கடமையாற்ற வேண்டும்.. மாவட்டத்தில் என்னென்ன பணிகள் நடைபெறாமல் இருக்கிறது, […]

பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் இன்று காலமானார்.. அவருக்கு வயது 78. 1973-ம் ஆண்டு ‘தாயும் சேயும்’ என்ற படத்தின் மூலம் தமிழில் பின்னணி பாடகியாக வாணி ஜெயராம் அறிமுகமானார்.. அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட 19 மொழிகளில் 1,000-க்கும் மேற்பட்ட படங்களில் 10,000க்கும் அதிகமான பாடல்களை அவர் பாடி உள்ளார்.. மல்லிகை, என் மன்னன் மயங்கும், ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல், கேள்வியின் நாயகனே […]

ஒரு நிமிடத்திற்கு 2.25 லட்சம் டிக்கெட் வரை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்… மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர், 2023-2024 நிதியாண்டில் 7,000 கிலோமீட்டர்களுக்கு கூடுதல் ரயில் பாதைகளை அமைக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் “பயணிகள் முன்பதிவு அமைப்பின் உள்கட்டமைப்பை மேம்படுத்த நாங்கள் திட்டமிட்டுள்ளோம். ஹார்டுவேர், மென்பொருள் மற்றும் இணையதள […]

பெட்ரோல் மற்றும் டீசல் மீது லிட்டருக்கு 90 பைசா வாட் வரி விதிக்க பஞ்சாப் அரசு முடிவு செய்துள்ளது. பஞ்சாபில் அம்மாநில முதல்வர் பகவந்த் மான் தலைமையில் நேற்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.. இந்த கூட்டத்தில், அரசின் கூடுதல் வருவாயை அதிகரிக்க பெட்ரோல் மற்றும் டீசல் மீது வாட் வரி விதிக்க முடிவு செய்யப்பட்டது.. அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் அமன் […]

திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து, தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் தொடர்ந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபரை உச்சநீதிமன்றம் விடுவித்துள்ளது. டெல்லியை சேர்ந்த நைம் அகமது என்பவருடன், ஏற்கனவே திருமணமான பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் ஒன்றை அளித்துள்ளார்.. இதுதொடர்பான வழக்கை விசாரித்த டெல்லி விசாரணை நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் நைம் அகமது குற்றவாளி என்று தீர்ப்பளித்தது.. இந்த தீர்ப்பை எதிர்த்து நைம் அகமது உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு […]

நடிகர் சுதீப் காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாக வெளியாகி உள்ள தகவல் கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.. 2019-ம் ஆண்டில் மதச்சார்பற்ற ஜனதா தளம் – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததை அடுத்து, கர்நாடகாவில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸ் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. வரும் மே மாதம் கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. பாஜகவை வீழ்த்த […]

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 குறைந்து ரூ.42,680க்கு விற்பனை செய்யப்படுகிறது.. உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.. இந்நிலையில் தங்கம் […]