இந்தியாவின் வருமான வரி அமைப்பின் கீழ், பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைப்பது மிக முக்கியமான இணக்க விதிகளில் ஒன்றாக மாறியுள்ளது. போலியான பான் அட்டைகளை ஒழித்தல், வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துதல் மற்றும் வரி கண்காணிப்பை வலுப்படுத்துதல் ஆகிய நோக்கங்களுக்காக அரசாங்கம் இந்த தேவையை அறிமுகப்படுத்தியது. இருப்பினும், யார் தங்கள் பான் மற்றும் ஆதார் எண்களை இணைக்க வேண்டும், யார் சட்டப்பூர்வமாக இதற்கு விலக்கு பெற்றவர்கள் என்பது குறித்து இன்னும் குழப்பம் […]
ரேஷன் அட்டைப் பயனாளிகளுக்கான ஒரு முக்கிய அறிவிப்பு இது. அனைத்து ரேஷன் அட்டைதாரர்களும் இந்த அத்தியாவசியப் பணியை டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும். இந்த வேலை சரியான நேரத்தில் முடிக்கப்படாவிட்டால், உங்கள் ரேஷன் விநியோகம் நிறுத்தப்படலாம். மேலும், உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட 7 வெவ்வேறு திட்டங்களின் பலன்களையும் உங்களால் பெற முடியாது. குறிப்பாக, உங்கள் ரேஷன் அட்டைக்கான e-KYC சரிபார்ப்பை டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் நீங்கள் முடிக்க […]
வைகுண்ட ஏகாதாசி பெருமாளுக்குரிய அர்ப்பணிக்கப்பட்ட மிகவும் முக்கியமான நாளாகும்.. ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசியே வைகுண்ட ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது.. ஆண்டு முழுவதும் வரும் 24 ஏகாதசிகளில் விரதம் இருக்க முடியாதவர்கள் இந்த ஒரு ஏகாதசியில் மட்டும் விரதம் இருந்தால் அது ஆண்டு முழுவதும் 24 ஏகாதசிகளின் பலன்களையும் தரும் என்பது ஐதீகம்.. மேலும் 30 கோடி தேவர்களையும் வழிபட்ட புண்ணியமும் கிடைக்கும்.. இன்றைய தினம் […]
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மனைவி ராசாத்தி அம்மாள் சென்னை சி.ஐ.டி காலனியில் உள்ள மகள் கனிமொழி உடன் வசித்து வருகிறார்.. வயது மூப்பு காரணமாக இவர்க்கு சமீப காலமாகவே அஜீரண கோளாறு மற்றும் வயிற்று வலி பிரச்சனை இருந்து வருகிறது.. இதற்காக கடந்த ஆண்டு ஜெர்மனியில் உள்ள உள்ள பிரபல மருத்துவமனை சென்ற ராசாத்தி அம்மாள் அங்கு 20 நாட்கள் தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.. இந்த நிலையில் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக […]
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் ’வெல்லும் தமிழ் பெண்கள்’ திமுக மேற்கு மண்டல மகளிரணி மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது.. இந்த மாநாட்டிற்கு வருகை தந்த முதல்வர் ஸ்டாலினுக்கு பெண்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.. இந்த மாநாட்டில் திமுக மகளிரணி சார்பில் முதல்வர் ஸ்டாலினுக்கு அரசியலமைப்பு புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது.. இந்த நிகழ்ச்சியில் உரையாற்றி ஸ்டாலின் “ உங்களை பார்க்கவே பவர்புல்லாக இருக்கிறது.. பெண்கள் பவரால் திமுக மீண்டும் ஆட்சிக்கு வருவது […]
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் ’வெல்லும் தமிழ் பெண்கள்’ திமுக மேற்கு மண்டல மகளிரணி மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது.. இந்த மாநாட்டிற்கு வருகை தந்த முதல்வர் ஸ்டாலினுக்கு பெண்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.. இந்த மாநாட்டில் திமுக மகளிரணி சார்பில் முதல்வர் ஸ்டாலினுக்கு அரசியலமைப்பு புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது.. இந்த நிகழ்ச்சியில் திமுக மகளிரணி தலைவர் கனிமொழி உரையாற்றினார்.. அப்போது” பெண்களின் எதிர்காலத்திற்காக ஆட்சி செய்யக் கூடியவர் முதல்வர் ஸ்டாலின்.. […]
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் ’வெல்லும் தமிழ் பெண்கள்’ திமுக மேற்கு மண்டல மகளிரணி மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது.. இந்த மாநாட்டிற்கு வருகை தந்த முதல்வர் ஸ்டாலினுக்கு பெண்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.. இந்த மாநாட்டில் திமுக மகளிரணி சார்பில் முதல்வர் ஸ்டாலினுக்கு அரசியலமைப்பு புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது.. இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் “ இன்று இந்த மாநாட்டில் கடல் […]
ஜோதிடத்தின்படி, கிரகங்களின் இயக்கம் ஒருபோதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. 2026 ஆம் ஆண்டில், கிரகங்களின் நிலைகள் எதிர்பாராத விதமாக மாறப்போகின்றன. சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு, சில ராசிக்காரர்களுக்கு ஒரு அரிய ‘ராஜ யோகம்’ கிடைக்கப் போகிறது. இந்த காலகட்டத்தில், அவர்கள் மேற்கொள்ளும் எந்தவொரு வேலையும் வெற்றிகரமாக அமையும். அவர்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும். அதிர்ஷ்டம் கதவைத் தட்டப்போகும் அந்த ராசிகள் என்னென்ன என்று பார்க்கலாம்.. மேஷம்: 2026 ஆம் ஆண்டு […]
துரித உணவுகளில் பெரும்பாலும் டிரான்ஸ் கொழுப்புகள் மற்றும் நிறைவுற்ற கொழுப்புகள் நிறைந்துள்ளன. இவை கெட்ட கொழுப்பின் அளவை அதிகரிக்கின்றன, தமனிகளை அடைக்கின்றன மற்றும் இதய நோய் அபாயத்தை அதிகரிக்கின்றன, குறிப்பாக நீண்ட காலத்திற்கு அடிக்கடி உட்கொள்ளும்போது. அதிகப்படியான உப்பு உட்கொள்ளல் பெரும்பாலான துரித உணவுகளில் சுவை மற்றும் அடுக்கு வாழ்க்கை அதிகரிக்க அதிகப்படியான சோடியம் உள்ளது. அதிக உப்பு உட்கொள்வது உயர் இரத்த அழுத்தம், நீர் தக்கவைப்பு மற்றும் பக்கவாதம் […]
ரயில் பயணிகளுக்கான முக்கிய எச்சரிக்கை வந்துள்ளது. ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய விரும்புபவர்கள் இதை அறிந்திருக்க வேண்டும். விதிகள் மாற்றப்பட்டுள்ளன. ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவு விதிகளில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முன்பதிவு காலத்தின் முதல் நாளில், ஆதார் சரிபார்ப்பை முடித்த பயனர்கள் மட்டுமே காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை டிக்கெட்டுகளை வாங்க முடியும். இது பயணிகளின் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கும். […]

