சிஆர்பிஎஃப் வீரர்கள் சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய விஷயங்கள் மற்றும் அரசியல் விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.. நாட்டின் மிகப்பெரிய துணை ராணுவப் படையாக சிஆர்பிஎஃப் (The Central Reserve Police Force – CRPF ) விளங்குகிறது.. இதில் சுமார் 3.25 லட்சம் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.. சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கும், போராட்டங்களை தணிப்பதற்கும் காவல்துறை நடவடிக்கைகளில் மாநில/யூனியன் பிரதேசங்களுக்கு உதவுவதில் சிஆர்பிஎஃப் வீரர்கள் […]
குடியரசு தின விழாவில் பட்டியலின ஊராட்சி தலைவர்கள் கொடியேற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமை செயலாளர் இறையன்பு கடிதம் எழுதி உள்ளார். 74-வது குடியரசு தின விழா நாடு முழுவதும் வரும் ஜனவரி 26-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தமிழக அரசு சார்பில் வழக்கமாக சென்னையில் மெரினா கடற்கரை காமராஜர் சாலை அமைந்துள்ள காந்தி சிலை அருகே குடியரசு தின கொண்டாட்டங்கள் நடைபெறும்.. ஆனால் […]
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்காக பல்வேறு புதிய வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது.. அந்த வகையில் எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள், இனி பணம் எடுக்க ஏடிஎம் மையத்திற்கோ அல்லது வங்கிக்கோ செல்ல வேண்டியதில்லை.. ஆம்.. டோர்ஸ்டெப் சேவையின் (Doorstep Service) உதவியுடன் வீட்டு வாசலிலேயே பணத்தை பெற்றுக்கொள்ளலாம்.. ஏடிஎம்கள் மற்றும் பிற UPI சேவைகளைப் பயன்படுத்துவதில் சிக்கல் உள்ள மூத்த குடிமக்கள் மற்றும் ஊனமுற்ற […]
மத்திய அரசின் அமைச்சகங்கள் மற்றும் அமைப்புகளுக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சுமார் 71,000 பேருக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று பணி நியமன ஆணைகளை வழங்குகிறார்.. வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் ‘ரோஸ்கர் மேளா’ என்ற திட்டத்தை பிரதமர் மோடி கடந்த ஆண்டு அறிவித்தார்.. இந்த திட்டம், கூடுதல் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கும், இளைஞர்களுக்கு அதிகாரமளிப்பதற்கும், தேசிய வளர்ச்சியில் ஈடுபடுவதற்கும் முக்கியமான வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அடுத்த […]
பான் கார்டு என்பது தற்போது முக்கியமான ஆவணங்களில் ஒன்றாக மாறிவிட்டது.. வங்கிக் கணக்குகளை தொடங்குதல், வங்கிகளில் பணத்தை டெபாசிட் செய்தல், டிமேட் கணக்குகளைத் தொடங்குதல் போன்ற அனைத்து வகையான நிதி பரிவர்த்தனைகளுக்கும் பான் கார்டு முக்கியமான ஆவணமாகும். ஒரு தனிநபர் அல்லது நிறுவனத்தின் வரிப் பொறுப்பை மதிப்பிடுவதில் இன்றியமையாததாகவும் பான் எண் இருக்கிறது.. வரி ஏய்ப்புக்கான வாய்ப்புகளைக் குறைக்கவும் பான் எண் உதவுகிறது. இருப்பினும், ஒரு தனி நபர் ஒரு […]
சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த நபரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.. முதலமைச்சர் ஸ்டாலின் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், கீழத்திருத்தங்கல் கிராமத்தில் இயங்கி வரும் பட்டாசு தொழிற்சாலையில் நேற்று காலை எதிர்பாராதவிதமாக எற்பட்ட வெடி விபத்தில் திருத்தங்கல்லைச் சேர்ந்த திரு.ரவி, (வயது 60), என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தியினை கேட்டு […]
2021- சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.. அதன்படி அங்கு காங்கிரஸ் கட்சி சார்பில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா வெற்றி பெற்று எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டார்.. இதனிடையே கடந்த 4-ம் தேதி திருமகன் ஈவெரா மாரடைப்பால் காலமானார். இதைத்தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.. இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை […]
நம்மில் பெரும்பாலானவர்களின் நகங்களில் வெள்ளை நிற புள்ளிகள் இருப்பதை கண்டிப்பாக பார்த்திருப்போம்… குறிப்பாக இளம் வயதிலேயே நகங்களில் வெள்ளை புள்ளிகள் இருக்கும்.. உடலில் கால்சியம் இல்லாததே இதற்கு காரணம் என்று கருதப்படுகிறது. ஆனால் இதற்கு வேறு பல காரணங்களும் இருக்கலாம் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்… நகங்களில் காணப்படும் வெள்ளை புள்ளிகள் அறிவியல் மொழியில் லுகோனிசியா என்று அழைக்கப்படுகிறது. உடலில் அதிகப்படியான ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் உடலில் உள்ள இரத்த […]
தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பிரபல நடிகை அமலா பால்.. இந்த நிலையில் நடிகை அமலா பால் கேரள மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற திருவைராணிகுளம் மகாதேவர் கோவிலுக்கு சென்றுள்ளார்.. ஆனால் வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அமலா பாலுக்கு கோவிலுக்குள் நுழைய அனுமதி வழங்கப்படவில்லை.. எனவே அவர் கோவிலுக்கு வெளியே சாமி தரிசனம் செய்ததாக கூறப்படுகிறது.. நடிகை அமலாபால் கோவிலின் வருகைப் […]
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில் பலரும் எலக்ட்ரிக் வாகனம் மீது கவனம் செலுத்தி வருகின்றனர். இதனால் எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை அதிகரித்து வருகிறது.. இந்நிலையில் டெல்லியை சேர்ந்த ஹாப் எலக்ட்ரிக் என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம், லியோ எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் புதிய வேரியண்டை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய ஹாப் லியோவின் (Hop Leo) விலை ரூ. 97,000 ஆகும்.. இந்த அதிவேக மின்சார ஸ்கூட்டரை […]