2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய்யின் தவெக 234 தொகுதிகளிலும் தனித்து களம் காண்கிறது.. 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் அக்கட்சி தலைவர் விஜய் சமீபத்தில் அறிவித்தார்.. அதன்படி விஜய் திருச்சி கிழக்கு, பெரம்பூர் தொகுதிகளில் போட்டியிடுகிறார். தேர்தல் தேதி நெருங்கும் நிலையில் பிரதான கட்சி தலைவர்கள் பம்பரமாக சுழன்று தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. ஆனால் விஜய் மட்டும் தனது தேர்தல் பரப்புரையை அடுத்தடுத்து ரத்து […]
ஊழியர்கள் தங்கள் வருங்கால வைப்பு நிதி (PF) பணத்தை எடுக்கும் செயல்முறை, இதுவரை ஒரு நீண்ட காலதாமதமான நடைமுறையாகவே இருந்து வந்தது. ஆனால் இப்போது அந்த நிலைமை முழுமையாக மாறப்போகிறது. EPFO (ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு) ‘EPFO 3.0’ எனப்படும் ஒரு மிகப்பெரிய டிஜிட்டல் மாற்றத்திற்குத் தன்னைத் தயார்படுத்தி வருகிறது. இந்த புதிய அமைப்பு நடைமுறைக்கு வந்தால், PF பணத்தை எடுப்பது என்பது வங்கிப் பரிவர்த்தனைகளைப் போலவே […]
கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக […]
இன்றைய வேகமான வாழ்க்கை முறையில், மாறிவரும் உணவுப் பழக்கவழக்கங்களுக்கு மத்தியில் ஆரோக்கியமாக இருப்பது ஒரு பெரிய சவாலாக மாறியுள்ளது. விலையுயர்ந்த மருந்துகளையும் ஊட்டச்சத்து மாத்திரைகளையும் விட, நம் வீட்டுத் தோட்டத்திலுள்ள துளசியும், சமையலறையிலுள்ள தேனும் நம் ஆரோக்கியத்தைப் பேணுவதில் அற்புதங்களை நிகழ்த்துகின்றன. ஆயுர்வேதத்தின் படி, துளசி மற்றும் தேன் ஆகியவற்றின் கலவை ஒரு சக்திவாய்ந்த மருந்தாகும். தினமும் காலையில் எழுந்ததும் இந்தக் கலவையை அருந்துவது, உடலுக்கு ஒரு இயற்கையான நச்சு […]
இந்தியா தனது எல்பிஜி தேவையின் பெரும்பகுதியை இறக்குமதி மூலமாகவே பூர்த்தி செய்கிறது. சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஈராக் மற்றும் கத்தார் போன்ற நாடுகளில் இருந்து வரும் எரிவாயு டேங்கர்களுக்கு ஹோர்முஸ் ஜலசந்திதான் மிகக் குறுகிய மற்றும் குறைந்த செலவிலான முக்கிய வழித்தடமாகும். இந்த வழித்தடம் தடைபட்டதால் எல்பிஜி விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சமீபத்திய நிகழ்வுகளின் பின்னணியில், நமக்கு ஒரு நற்செய்தி கிடைத்துள்ளது.. ஈரான் சமீபத்தில் ஹோர்முஸ் […]
அட்சய திரிதியன்று தங்கம் வாங்கும் வழக்கம் இந்தியர்களிடையே நீண்ட காலமாக இருந்து வந்தாலும், சமீப ஆண்டுகளில் இந்தப்போக்கில் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது. பலர் இப்போது தங்கத்தை விட ரியல் எஸ்டேட்டில் (மனை மற்றும் வீடு சார்ந்த சொத்துக்களில்) முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். இருப்பினும், இது வெறும் சுப நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்ட முடிவாக இல்லாமல், முழுமையான சிந்தனையுடனும் திட்டமிடலுடனும் எடுக்கப்பட வேண்டிய முடிவு என்று நிபுணர்கள் கருதுகின்றனர். பாரம்பரியமாக, […]
இந்தியா உள்ளிட்ட நாடுகள் ரஷ்ய மற்றும் ஈரானிய கச்சா எண்ணெயை வாங்குவதற்கு அனுமதி அளித்திருந்த பொருளாதாரத் தடைகளுக்கான விலக்கை அமெரிக்கா நீட்டிக்கப் போவதில்லை என்று அமெரிக்கா சமீபத்தில் அறிவித்திருந்தது.. இந்த நிலையில் அமெரிக்கா தனது நிலைப்பாட்டை மாற்றி உள்ளது.. டொனால்ட் டிரம்ப் நிர்வாகம், கடல் வழியாகக் கொண்டு செல்லப்படும் ரஷ்ய எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களை நாடுகள் தொடர்ந்து வாங்குவதற்கு அனுமதிக்கும் தடைகள் விலக்கைப் புதுப்பித்துள்ளது.. மேலும், இந்தத் தளர்வை […]
ஒரே ஒரு ஹாட் டாக் சாப்பிடுவது உங்கள் ஆயுட்காலத்தை 36 நிமிடங்கள் குறைக்கக்கூடும் என்று கூறும் ஒரு வைரல் ஆய்வு, உலகளாவிய விவாதத்தைத் தூண்டியுள்ளது. இந்த எண்ணிக்கை அச்சமூட்டுவதாகத் தோன்றினாலும், இதில் உள்ள உண்மையான சாராம்சம் ஒரு வேளை உணவைப் பற்றியது அல்ல, மாறாக நீண்டகால உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் ஏற்படுத்தும் தாக்கம் பற்றியது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்தக் கூற்று முதலில் அதிர்ச்சியளிப்பதாகத் […]
நமது உடல் ஆரோக்கியத்திற்கு நீர் மிகவும் இன்றியமையாதது. சரியான அளவு நீரைப் பருகுவது, உடல் உறுப்புகள் சீராகச் செயல்பட உதவுகிறது. ஒரு நாளைக்கு 8 குவளைகள் (glasses) நீர் அருந்த வேண்டும் என்ற விதிமுறை அனைவருக்கும் நன்கு அறிமுகமானதே. இருப்பினும், ஒவ்வொருவருக்கும் தேவைப்படும் நீரின் அளவு மாறுபடும் என்று சுகாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். நமது வயது, பணி மற்றும் உடல்நிலையைப் பொறுத்து, தினமும் எவ்வளவு நீர் அருந்த வேண்டும் என்பதை […]
எதிர்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியில் தொகுதி மறுவரையறை மசோதா நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.. இந்த மசோதாக்கள் மக்களவை இடங்களின் எண்ணிக்கையை தற்போதுள்ள 543-லிருந்து 850-ஆக உயர்த்தவும் திட்டமிட்டுள்ளது… உத்தரப்பிரதேசம், பீகார், ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசம் போன்ற வட மாநிலங்களுக்கு இது கூடுதல் சாதகமாக அமையும் என்ற அடிப்படையில், தென் மாநிலங்களிலிருந்தும் எதிர்க்கட்சிகளிடமிருந்தும் இந்த மோசதாக்களுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எனினும் தென் மாநிலங்களின் தொகுதிகளின் எண்ணிக்கை குறையாது என்று பிரதமர் மோடி, […]

