தற்போது பெரும்பாலானோர் UPI முறை மூலம் பணப் பரிவர்த்தனையை மேற்கொள்கின்றனர். இதன் மூலம் எளிதாகவும், விரைவாகவும் பணம் செலுத்த முடியும் என்பதால் பலரின் விருப்பமாக யுபிஐ முறை உள்ளது.. இதை மனதில் வைத்து ரிசர்வ் வங்கி அண்மையில் UPI லைட்டை அறிமுகப்படுத்தியது.. UPI லைட் என்றால் என்ன: இந்த UPI லைட்டின் உதவியுடன், பயனர்கள் PIN ஐப் பயன்படுத்தாமல் ரூ.200 வரை பணம் செலுத்த முடியும். மேலும் QR குறியீட்டை […]

இந்திய அரசின் தலைமை வழக்கறிஞராக தமிழகத்தை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் ஆர்.வெங்கட்ரமணியை நியமனம் செய்து குடியரசு தலைவர் உத்தரவிட்டுள்ளார்.. வரும் அக்டோபர் 1 முதல், 3 ஆண்டுகளுக்கு இந்தியாவின் தலைமை வழக்கறிஞராக இருப்பார்.. தற்போதையை தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபாலின் பதவிக்காலம் செப்டம்பர் 30ஆம் தேதி முடிவடைகிறது. இந்த சூழலில் புதிய தலைமை வழக்கறிஞராக ஆர்.வெங்கட்ரமணி நியமிக்கப்பட்டுள்ளார்.. யார் இந்த ஆர். வெங்கட் ரமணி..? வெங்கட்ரமணி, உச்ச நீதிமன்றத்தில் 42 ஆண்டுகள் […]

மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் தேசிய மகளிர் ஆணையத்தின் முதல் தலைவருமான ஜெயந்தி பட்நாயக் உடல்நலக்குறைவால் காலமானார்.. அவருக்கு வயது 90. ஒடிஷா முன்னாள் முதல்வர் ஜே.பி பட்நாயக்கின் மனைவியான ஜெயந்தி பட்நாயக் 4 முறை மக்களவை எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.. இவரது கணவரும், ஒடிசாவின் முன்னாள் முதல்வரும், அசாம் மாநிலத்தின் முன்னாள் ஆளுநருமான ஜே பி பட்நாயக் 2015ம் ஆண்டு காலமானார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் […]

PFI மீது கடும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது தமிழக அரசுக்கு ஆபத்தாக முடியும் என்று ஹெச். ராஜா ட்வீட் செய்துள்ளார்.. கடந்த 2006-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்புக்கு நாடு முழுவதும் 24 மாநிலங்களில் கிளைகள் உள்ளன. பல்வேறு கலவரங்கள், படுகொலைகளில் இந்த அமைப்பின் நிர்வாகிகளுக்கு தொடர்பு இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இதன்பேரில், தமிழகம் உட்பட நாடு முழுவதும் 15 மாநிலங்களில் தேசிய புலனாய்வு […]

நாட்டின் மிகப்பெரிய போக்குவரத்து முறையாக இந்திய ரயில்வே உள்ளது.. டிக்கெட் விலை குறைவு, வசதியான பயணம் போன்றவை காரணமாக பெரும்பாலான மக்கள் ரயில் பயணங்களை தேர்வு செய்கின்றனர்.. இந்நிலையில் ரயில் பயணிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு வெளியாகி உள்ளது… ஆம்.. ரயில் பயணிகள் தற்போது நேரலை ரயில் நிலை மற்றும் PNR நிலை ஆகியவற்றை வீட்டிலேயே எளிதாகச் சரிபார்க்க முடியும், இதற்காக நீங்கள் ரயில்வே இணையதளத்தை கூட திறக்க வேண்டியதில்லை. IRCTC […]

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 4% உயர்த்தப்பட்டதால், ரூ.48,000 வரை சம்பள உயர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கபப்டுகிறது.. ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கும் பணவீக்கம் காரணமாக பொருட்களின் விலையும் உயரும். இந்த விலை உயர்வை சமாளிக்க மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது. 7வது ஊதியக் குழுவின்படி, மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஆண்டுக்கு இருமுறை, ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் உயர்த்தப்படுகிறது. இது முந்தைய 6 மாதங்களுக்கான அகில […]

Silent killer என்று குறிப்பிடப்படும், உயர் ரத்த அழுத்தம் என்பது உலகம் முழுவதும் பரவலாக இருக்கும் பொதுவான உடல்நல பிரச்சனைகளில் ஒன்றாகும்.. தமனி சுவர்களில் இரத்தத்தால் செலுத்தப்படும் உயர்ந்த அளவு அழுத்தமே உயர் ரத்த அழுத்தம் என்று அழைக்கப்படுகிறது.. 30 முதல் 79 வயதுக்குட்பட்ட சுமார் 1.28 பில்லியன் மக்கள் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுவதாக உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.. ரத்த அழுத்தம் அதிகமாக இருப்பவர்கள் தங்கள் […]

இலவச ரேஷன் திட்டமான கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள ஏழை மற்றும் நலிந்த பிரிவினருக்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அவற்றில் ஒன்று தான் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா (PMGKAY).. இதன் மூலம், நாட்டின் சுமார் 80 கோடி மக்களுக்கு மத்திய அரசு இலவச ரேஷன் வசதியை வழங்குகிறது. இந்த திட்டம் […]

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. சென்னை வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ ஆந்திர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை, கடலூர்‌, தஞ்சாவூர், […]

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அதிகரித்துள்ள நிலையில் சைபர் கிரைம் மோசடிகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர்.. 2021-22 ஆம் ஆண்டில் மட்டும், 13,951 மோசடி வழக்குகள் பதிவாகி உள்ளது.. இந்நிலையில் அதிகரித்து வரும் சைபர் கிரைம் மோசடிகளுக்கு மத்தியில் எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு சில பாதுகாப்பு குறிப்புகளை வழங்கி உள்ளது.. அந்த வகையில் UPI பரிவர்த்தனையை பாதுகாப்பானதாக பயன்படுத்த சில UPI பாதுகாப்பு குறிப்புகளை எஸ்பிஐ வங்கி பகிர்ந்துள்ளது. இதுகுறித்து […]