தமிழகத்தில் வரும் 23-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல்களம் அனல் பறந்து வருகிறது.. அரசியல் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. அந்த வகையில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிபிஎம் வேட்பாளர் என். பாண்டி பழனி தொகுதியில் போட்டியிட உள்ளார்.. அவருக்காக நடிகர் பிரகாஷ் ராஜ் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் தவெக தலைவர் விஜய்யை கடுமையாக விமர்சித்தார்.. அப்போது பேசிய அவர் […]

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

தமிழகத்தின் கொங்கு மண்டலப் பகுதியில் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியை எதிர்த்துப் போரிட்ட ஒரு மாவீரர். திருப்பூர் மாவட்டம் மேலப்பாளையத்தில் பிறந்த இவரது இயற்பெயர் தீர்த்தகிரி ஆகும். திப்பு சுல்தானுடன் இணைந்து ஆங்கிலேயருக்கு எதிராகப் போரிட்ட அவர், 1801, 1802, 1804-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற போர்களில் வெள்ளையர்களை வென்று, ஓடாநிலையில் கோட்டை அமைத்து ஆட்சி செய்தார். ஆங்கிலேயப் படையை ஓட ஓட விரட்டி, அரச்சலூர், ஓடாநிலை போன்ற இடங்களில் நடந்த போர்களில் […]

“இலவச எண்ணெய் மற்றும் ஹார்முஸ் நீரிணை” தொடர்பாக அமெரிக்கா ஈரானுடன் ஒரு ஒப்பந்தத்தை எட்டும் நிலையில் இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார்.. அவரின் கூற்றை மறுத்துள்ள ஈரான், அவரை கேலி செய்ததுடன், அந்த அமெரிக்கத் தலைவர் “காற்றில் கோட்டை கட்டிக்கொண்டிருக்கிறார்” என்றும் விமர்சித்தது. ஈரான் அமெரிக்காவிற்கு “இலவச எண்ணெய் மற்றும் ஹார்முஸ் நீரிணையை இலவசமாக” வழங்கும் என்று டிரம்ப் கூறுவது கேட்கக்கூடிய 15 வினாடி காணொளி ஒன்றை […]

EPFO-வின் குறைந்தபட்ச ஊதிய வரம்பு குறித்து மீண்டும் ஒரு விவாதம் எழுந்துள்ளது. தற்போது, ​​பல மாநிலங்களில் குறைந்தபட்ச ஊதியங்கள் அதிகரித்து வருகின்றன. ஏறக்குறைய அனைத்து மாநிலங்களிலும் அடிப்படை ஊதியம் ரூ. 15 ஆயிரம் முதல் ரூ. 20 ஆயிரம் வரை உள்ளது. இருப்பினும், நாடு முழுவதும் குறைந்தபட்ச ஊதியங்கள் அதிகரித்து வந்தாலும், EPFO ​​தனது அடிப்படை ஊதிய வரம்பை உயர்த்தாதது குறித்து கவலைகள் அதிகரித்து வருகின்றன. EPFO-வின் குறைந்தபட்ச ஊதிய […]

எதிர்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியில் தொகுதி மறுவரையறை மசோதா நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.. அப்போது உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்த மசோதா குறித்து விளக்கம் அளித்தார்.. மக்களவையில் உரையாற்றிய அமித் ஷா, தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறித்து எதிர்க்கட்சிகள் முன்வைத்த விமர்சனங்களுக்கு விளக்கமளித்தார். மக்களவையில் உள்ள மொத்த இடங்கள், தற்போதுள்ள இடங்களின் விகிதாச்சாரத்திற்கு ஏற்பவே அதிகரிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். இந்த மசோதாக்கள் மக்களவை இடங்களின் எண்ணிக்கையை தற்போதுள்ள 543-லிருந்து […]

இந்தியா உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக உருவெடுத்துள்ள நிலையில், நாட்டின் மாநிலங்களின் மக்கள் தொகை குறித்த ஆர்வம் மக்களிடையே பெரிதும் எழுந்துள்ளது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் சமீபத்திய மதிப்பீடுகளின்படி, வட இந்திய மாநிலங்கள் மக்கள் தொகையில் தொடர்ந்து முன்னிலை வகித்தாலும், தென் இந்திய மாநிலங்களும் கணிசமான மக்கள் தொகையுடன் முதல் 10 இடங்களுக்குள் இடம்பிடித்துள்ளன. முதல் ஐந்து இடங்களில் வட இந்திய மாநிலங்கள் நாட்டின் […]

நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்க, நமக்கு ஒரு நல்ல இரவுத் தூக்கம் அவசியம். இருப்பினும், தூங்கும் போது கதவுகள் திறந்திருக்க வேண்டுமா அல்லது மூடியிருக்க வேண்டுமா? இது குறித்து நிபுணர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை நீங்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும். உறங்கும்போது படுக்கையறை கதவுகளைத் திறந்தே வைத்திருக்க வேண்டுமா அல்லது மூடியே வைத்திருக்க வேண்டுமா என்பது குறித்து நிபுணர்கள் சுவாரஸ்யமான சில ஆலோசனைகளை வழங்கியுள்ளனர். தூக்கத்திற்கு உகந்த சூழல் அமையாவிட்டால், […]

இந்தியா உள்ளிட்ட நாடுகள் ரஷ்ய மற்றும் ஈரானிய கச்சா எண்ணெயை வாங்குவதற்கு அனுமதி அளித்திருந்த பொருளாதாரத் தடைகளுக்கான விலக்கை அமெரிக்கா நீட்டிக்கப் போவதில்லை என்று கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் வெள்ளை மாளிகையில் அறிவித்துள்ளார். இந்தத் தடை விலக்குகளால் இந்தியா பெரும் பயனடைந்தது. இந்த நடவடிக்கை, மாஸ்கோ மற்றும் தெஹ்ரான் மீதான நிதி அழுத்தத்தைக் குறைப்பதாக வாதிட்ட அமெரிக்க அரசியல்வாதிகளிடமிருந்து கடுமையான விமர்சனங்களைப் பெற்றது. “ரஷ்ய எண்ணெய்க்கான பொது உரிமத்தை […]

தமிழ்நாட்டில் தேர்தல் தேதி நெருங்கும் நிலையில் அரசியல் களம் அனல் பறந்து வருகிறது.. அரசியல் தலைவர்கள் பம்பரமாக சுழன்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.. அந்த வகையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று தேனியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.. அப்போது பேசிய அவர் முதல்வர் ஸ்டாலின் மீது கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார்.. மேலும் “ பென்னி குயிக் முல்லைப்பெரியாறு அணையை கட்டினார்.. எங்கிருந்தோ வெளிநாட்டில் இருந்து வந்து நம் […]