ஒவ்வொரு மாதமும் ஒரு சிறிய தொகையைச் சேமிப்பதன் மூலமும் நீங்கள் ஒரு பெரிய நிதியை உருவாக்க முடியும். ஏனெனில் முதலீட்டாளருக்கு கூட்டு வட்டி கிடைக்கும். அப்படி ஒரு திட்டம் குறித்து தான் தற்போது பார்க்கப் போகிறோம்.. குறைந்த முதலீட்டில் பெரிய லாபம்: இந்திய முதலீட்டாளர்கள் நல்ல வருமானத்தை மட்டுமல்லாமல், தங்கள் பணத்தைப் பாதுகாப்பாக வைத்து, ஒரு பெரிய நிதியை உருவாக்க உதவும் முதலீட்டு விருப்பங்களையும் தேடுகிறார்கள். எதிர்காலத்திற்காக ஒவ்வொரு மாதமும் […]

லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கினாலும், மாதக் கடைசியில் பல நடுத்தர வர்க்கத்தினரின் வங்கிக் கணக்குகள் காலியாகிவிடுகின்றன. இதற்குக் காரணம் குறைந்த வருமானம் என்று நீங்கள் நினைத்தால், அது தவறு. உண்மையான பிரச்சனை நமது பண நிர்வாகத்தில்தான் இருக்கிறது. நாம் அறியாமலேயே பழகிக்கொண்ட சில ‘நிதிப் பழக்கங்கள்’ நம்மைப் பொருளாதார ரீதியாக வளரவிடாமல் தடுக்கின்றன. நல்ல வருமானம் இருந்தபோதிலும், நடுத்தர வர்க்கத்தினர் பணக்காரர்களாக மாறுவதைத் தடுக்கும் 5 முக்கிய தவறுகள் என்னென்ன, அவற்றை […]

டெல்லி அரசு அடுத்த நிதியாண்டிலிருந்து ஒரு புதிய மின்சார வாகனக் கொள்கையை அமல்படுத்தத் தயாராகி வருகிறது. இந்தக் கொள்கையின் நோக்கம், மின்சார வாகனங்களின் விற்பனையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், மாசுபாட்டினால் ஏற்படும் காற்று மாசைக் குறைப்பதும் ஆகும். முதலமைச்சர் ரேகா குப்தா இந்தக் புதிய கொள்கை குறித்த முக்கிய விவரங்களை வெளியிட்டார்.. டெல்லி மின்சார வாகனக் கொள்கை 2.0 மூன்று முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்துகிறது. மின்சார வாகனங்கள் வாங்குவதற்கான மானியங்கள், […]

தவெக சார்பில் மாமல்லபுரத்தில் நடைபெறும் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டத்தில் விஜய் பங்கேற்றார்.. இந்த விழாவில் பங்கேற்ற முக்கியஸ்தர்களுக்கு தவெக தலைவர் விஜய் பொன்னாடை அணிவித்து சிறப்பித்தார்.. இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் “ இது அன்பும் கருணையும் கொண்ட தருணம்.. அன்பும் கருணையும் தான் அனைத்திருக்கும் அடிப்படை.. இது இரண்டும் இருப்பது தானே தாய் மனசு.. தமிழ்நாடு மண்ணும் தாய் அன்பு கொண்ட மண் தான்.. வழிபாட்டு முறைகள் […]

டெல்லி–மீரட் RRTS ரயிலில் ஒரு ஜோடி அநாகரிகமாக நடந்து கொண்டதாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ நவம்பர் 24 அன்று பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஓடிக் கொண்டிருந்த ரயிலுக்குள் அநாகரகமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.. இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், அந்த ஜோடி முதலில் முத்தமிடுவதும் பின்னர் ஒரு சீட்டால் தங்களை மூடிக்கொள்வது உடலுறவில் ஈடுபட்டதையும் பார்க்க முடிகிறது.. இது […]

ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு நமது அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. வங்கிச் சேவைகள், ஷாப்பிங் முதல் தகவல் தொடர்பு வரை, மொபைல்கள் இல்லாத வாழ்க்கையை கற்பனை செய்து பார்ப்பது கடினம். இருப்பினும், ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு அதிகரித்துவருவதால், ஆன்லைன் மோசடிகள், ஸ்பேம் அழைப்புகள் மற்றும் இணையக் குற்றங்களின் வழக்குகளும் வேகமாக அதிகரித்துள்ளன. மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, அரசாங்கம் அவ்வப்போது பாதுகாப்பு எச்சரிக்கைகளை வெளியிட்டு வருகிறது. சமீபத்தில், இந்திய சைபர் குற்ற […]